Vimarsagan Media

Author name: Bathmini Raja

Malaysia

புத்ரா ஜெயா கார் விபத்தில் இருவர் மரணம் நால்வர் படுகாயம்

பிரசிங்ட் 1-ல் இருந்து பிரசிங்ட் 12-ல் உள்ள தாமான் (wet land) ஈரநிலத்தை நோக்கிச் செல்லும் வழியில் ஏற்பட்ட விபத்தில் இருவர்உயிரிழந்தனர், மேலும் நான்கு பேர் படுகாயமடைந்தனர். […]

World

போர் தொடங்கியதிலிருந்து, எஸ்ஐஏ துபாய்க்கான சேவைகள் ரத்து

மத்திய கிழக்கு போர் நீடிப்பதால், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) நிறுவனம் வெள்ளிக்கிழமை (மார்ச் 20), சிங்கப்பூருக்கும் துபாய்க்கும் இடையிலான விமானச் சேவைகளை ஏப்ரல் 30 வரை தற்காலிகமாக

Malaysia

மார்பில் கத்திக்குத்து காயத்துடன் ரத்தக் குளியலில் இறந்து கிடந்த மாது

மனநலம் குன்றியவர் என நம்பப்படும் 52 வயதுப் பெண் ஒருவர், அதிகாலை தனது படுக்கையறையில் மார்பில் கத்திக்குத்து காயத்துடன் ரத்தக் குளியலில் இறந்து கிடந்ததை அவரது கணவர்

World

2.8 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளனர்

மத்திய கிழக்கில் நிலவி வரும் மோதல் காரணமாக, வளைகுடா நாடுகளில் இருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பியதாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி

Entertainment

கதாநாயகர்களுக்கு இணையாக கதாநாயகிகளையும் மதியுங்கள்.

நடிகை அனுஷ்கா திருமணம் குறித்து அடிக்கடி வதந்திகள் வருவது வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில் 44 வயதான அனுஷ்கா தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்கிறார்

Malaysia

ஒருவரையொருவர் மன்னித்து, உறவுகளை வளர்ப்போம்:-பஹ்மி

நாட்டின் பன்முக கலாச்சார சமூகத்தில் ஒற்றுமையை வலுப்படுத்தவும், கருணை மற்றும் ஒருமைப்பாட்டை ஊக்குவிக்க வும், அத்துடன் மனிதாபிமான விழுமி யங்களை மேம்படுத்தவும் பெருநாள் கொண்டாட்டங்களை ஒரு வழியாகப்

Malaysia

ஹரி ராயா வாழ்த்து அட்டைகளைப் பெற்றதில் நெகிழ்ந்தேன்: பிரதமர்

தமக்கு ஹரி ராயா ஐடில்ஃபிட்ரி வாழ்த்து அட்டைகளை அனுப்பிய மாணவர்கள் மற்றும் மலேசியர்களுக்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். கொண்டாட்டத்திற்கு முன்னதாக

Malaysia

முஸ்லிம்- இந்து அமைப்புகளின் முயற்சி பிரதமர் அன்வார் பாராட்டு

மலாய், இந்தியச் சமூகங்களைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இணைந்து மேற்கொண்டுள்ள சமூக முயற்சியானது அமைதி வழியைத் தேர்ந்தெடுப்பதில் மக்கள் கொண்டுள்ள நல்லெண்ணத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது என்று

World

இந்தோனேசியாவின் மிகப் பணக்காரர் மைக்கேல் பாம்பாங் மரணம்

புகையிலை அதிபரும், இந்தோனேசியா வின் மிகப் பெரிய பணக்காரருமான மைக்கேல் பாம்பாங் ஹர்டோனோ தனது 86வது வயதில் காலமானார். .”எங்கள் நிறுவனத்தின் தலைவர்களில் ஒருவரான மைக்கேல் பாம்பாங்

Scroll to Top