RM2.1 மில்லியன் நிதியை நேர்மையற்ற முறையில் பெற்றதாக இரு குற்றச்சாட்டு!
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்தோனேசிய நிறுவனத்திற்குச் சொந்தமான RM2.1 மில்லியன் திருடப்பட்ட நிதியை நேர்மையற்ற முறையில் பெற்றதாக, ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் முன்னாள் மூத்த மேலாளர் மீது […]










