Vimarsagan Media

Author name: Bathmini Raja

Malaysia

RM2.1 மில்லியன் நிதியை நேர்மையற்ற முறையில் பெற்றதாக இரு குற்றச்சாட்டு!

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்தோனேசிய நிறுவனத்திற்குச் சொந்தமான RM2.1 மில்லியன் திருடப்பட்ட நிதியை நேர்மையற்ற முறையில் பெற்றதாக, ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் முன்னாள் மூத்த மேலாளர் மீது […]

Malaysia

மினி கேசினோ” நடத்தியதாகக் கூறப்படும் நால்வர் கைது

புக்கிட் டாமான்சாரா ஜாலான் கெலெங்காங் சாலையில் ஒரு “மினி கேசினோ” நடத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், ஹாங்காங் நாட்டவர் உட்பட மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் கைது

World

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் 2026 இன் உலகின் சிறந்த நிலையமாகும்

லண்டனைச் சேர்ந்த ஸ்கைட்ராக்ஸ் என்ற ஆய்வு நிறுவனம், சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தை 2026-ஆம் ஆண்டின் உலகின் சிறந்த விமான நிலையமாகத் தேர்ந்தெடுத்துள்ளது. இதன் மூலம், தொடர்ந்து

Malaysia

நான்கு கோயில்களை இடித்துத் தள்ள வேண்டும் என்ற நிபந்தனையில் சரண்!

தற்போது காவல்துறையினரால் தேடப்பட்டு, சவூதி அரேபியாவில் இருப்பதாக நம்பப்படும் சமூக ஆர்வலர் தமிம் டாஹ்ரி அப்துல் ரசாக், மலேசியாவில் உள்ள சட்டவிரோதமானதாகக் கூறப்படும் நான்கு குறிப்பிட்ட இந்து

Malaysia

ஹரி ராயா சனிக்கிழமை (மார்ச் 21)

மலேசியாவில் உள்ள முஸ்லிம்கள் சனிக்கிழமை (மார்ச் 21) அன்று ஹரி ராயாவைக் கொண்டாடுவார்கள் என ஆட்சியாளர்களின் முத்திரைக் காவலர் டான்ஸ்ரீ சையத் டானியல் சையத் அஹ்மத் அறிவித்துள்ளார்.

Malaysia

தீவிபத்தில் வீடுகள் இழந்தவர்களுக்கு 5 புதிய வீடுகள் -பிரதமர் அலுவலகம்

கோல பெர்லிஸ், காம்பங் புலாவ் கெத் தாமில் ஏற்பட்ட தீ விபத்தில் வீடுகளை இழந்த பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐந்து புதிய வீடுகளைக் கட்டுவதற்கு பிரதமர் அலுவலகம் (PMO) உதவும்.

India

அண்மைய போர் பெரும் முதலீடு செய்த இந்திய நிறுவனங்களுக்கு கனவுநிலை

கிழக்கு பிராந்தியத்தில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே வெடித்துள்ள போர்ச் சூழல், உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) பெரும்

Malaysia

மக்களின் சுமைகளைக் குறைக்க வல்லது திவால் நிவாரண முயற்சி

ஹரி ராயா ஐடில் ஃபிட்ரி கொண்டாட்டத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் இந்த விரைவுத் திட்டத்தின் மூலம், குறிப்பாக தனித்து வாழும் தாய்மார்கள் மற்றும் தந்தையர்கள் உட்பட சுமார் 4,000

India

எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டிக்கு அருகிலுள்ள நாகாலாபுரத்தைச் சேர்ந்த சிறந்த எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்கள் எழுதிய ‘தமிழ் சிறுகதையின் தடங்கள்’ என்ற இலக்கிய விமர்சன நூலுக்கு 2025 ஆம்

Scroll to Top