மலேசியர்களை திருப்பி அனுப்ப வெளியுறவு அமைச்சு முயற்சி
-ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் குண்டுவெடிப்புகளால் சிக்கித் தவிக்கும் மலேசியர்களை திருப்பி அனுப்ப வெளியுறவு அமைச்சு பல நாடுகளை அணுகி வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று […]
-ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் குண்டுவெடிப்புகளால் சிக்கித் தவிக்கும் மலேசியர்களை திருப்பி அனுப்ப வெளியுறவு அமைச்சு பல நாடுகளை அணுகி வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று […]
திங்கள்கிழமை (மார்ச் 2) இரவு 9 மணி வரை ஏழு மாநிலங்கள் மற்றும் கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவின் கூட்டஅரசு பிரதேசங்களில் இடியுடன் கூடிய கனமழையுடன் கூடிய வானிலை
கடந்த ஜனவரி மாதம் ப. சந்திரகாந்தத் தின் பத்து நூல்கள் பழஞ்சுவடிக் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. அதன் வாயிலாக ப.சந்திரகாந்தத்திற்கு ” தோக்கோ குரு” எனும் உயரிய விருது
நடிகர் அஜித் கார் பந்தய பயிற்சிக்காக மற்றும் அனைத்துலக கார் பந்தயத் தயாரிப்புக்காக துபாயில் இருந்தார். சென்னை திரும்ப இருந்த நிலையில் நேற்று நிலவரப்படி அபுதாபி விமான
எழுத்தாளர் சுந்தரி பொன்னையாவின் ‘கண் திறந்தது’ சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீடு தேதி: 7.3.2026 (சனிக்கிழமை ) பிற்பகல் 3.00 மணி இடம் : கண் பார்வையற்றோர்
கூச்சிங், பிந்தாங்கூரில் 39 வயது ஆசிரியர் ஒருவர் பள்ளி மாணவியிடம் பாலியல் குற்றம் செய்ததாக கைது செய்யப்பட்டார் என போலீசார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவரின் தாய், தனது மகள்
மலேசிய ஏர்லைன்ஸ் டோஹா, ஜெட்டா மற்றும் மடீனாவிற்குச் செல்லும் மற்றும் -புறப்படும் அனைத்து விமானங்களை யும் மார்ச் 4 ஆம் தேதி வரை நிறுத்தி வைத்துள்ளது. பிராந்திய
-தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள ஐந்து பள்ளிகளுக்கு அவற்றின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் பழுதுபார்க்கவும், பாதுகாப்பான- உகந்த கற்றல் சூழலை உருவாக்குவதற்காக மொத்தம் RM250,000 ஒதுக்கப்பட்டுள்ளத இச்சிறப்பு
ஈரான ஆட்சியாளரும் மதகுருவுமான கமெனி வசிக்கும் மாளிகை மீது நேற்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவமும் குண்டு மழை பொழிந்தன.இத்தாக்குதலில.கமெனி உள்ளிட்டோர் கொல்லப்பட்டதாக அதிபர் டிரம்ப் மற்றும்