Vimarsagan Media

Author name: Bathmini Raja

India

பெரம்பூரில் விஜய் 42,215 திருச்சி கிழக்கு 26,166 ஆயிரம் வித்தியாசத்தில் வென்றார். இரு தொகுதியிலும் வெற்றி

விஜய் வீட்டு வாசலில் மெட்டல் டிட்டெக்டர் பாதுகாப்பு கருத்தில் கொண்டு! அவரது வீட்டு வாசலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிரு க்கின்றன் தவெக வென்ற இடங்கள்: தவெகவிற்கு […]

Malaysia

கிராம்ம் மற்றும் மேம்பாட்டு அமைச்சின் பொதுச் செயலாளராக சுரியானி அஹ்மட் இன்று முதல் நியமனம்

அவரது நியமனத்திற்கு தலைமைச் செயலாளர் ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் வாழ்த்து தெரிவித்ததோடு, அவரது திறமை மற்றும் அனுபவத்தின் மீது நம்பிக்கை தெரிவித்தார். “மலேசியா மடானி இலக்குகளை

Entertainment

தேர்தல் முடிவு நமக்கு சாதகம் ரசிகர் கூறியதை கேட்டு திரிஷா உற்சாகம்

நடிகை திரிஷா, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டார் திரிஷா. இவர் இன்று தனது 43வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள் மற்றும்

India

தமிழ்நாடு சட்ட மன்ற தேர்தல் அண்மைய முடிவுகள்; முன்னிலை விவரம் :-

தவெக தலைவருமான நடிகர் விஜய் முந்திக் கொண்டிருக்கிறார். ரசிகர் அவரின் வீட்டு வாசலில் குவிய ஆரம்பித்துள்ளார். திரிஷாவும் விஜய் வீட்டுக்கு பிரவேசம் என செய்திகள் படத்துடன் தூள்

Malaysia

கம்பராமாயணத்தின் ஒவ்வொரு பாத்திரமும் ஓர் உலகம், ஒவ்வொரு சொல்லும் ஒரு சுடர் :- எம் சரவணன்

எனது முப்பதாவது வயதின் விடியலில் கம்பன் எனும் இலக்கிய மாமேதை எனக்குள் பிரவேசித்தார். இன்று அறுபதின் வாசலைத் தொடப் போகும் இந்நேரத்தில், அவரது மொழிநடையின் மெருகும், தத்துவங்களின்

India

பல நூறு கோடி வங்கி மோசடி:- ஈடுபட்ட நபரை இந்தியா அழைத்து வந்தது சிபிஐ

ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) உட்பட பல நாடுகளில் ஏற்றுமதி தொழில் செய்து வந்தவர் கமலேஷ் பரேக். இவர் எஸ்பிஐ தலைமையிலான பல வங்கிகளில் பல நூறு

Malaysia

காணாமல் போன ஒன்பது வயது சிறுமியைத் தேடும் பணி 29 கி.மீ. சுற்றளவிற்கு மீட்புப் பணி விரிவாக்கம்

காஜாங்: பண்டார் மகோதேதி செராஸில் உள்ள ஒரு வடிகாலில் விழுந்து நீரில் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படும் ஒன்பது வயது சிறுமியைத் தேடும் மற்றும் மீட்புப் பணி (SAR),

World

இன்று மே 3 உலக ஊடகத் தினம்

பத்திரிகையியல் ஒரு குற்றமல்ல! ஊடகப் பணியாளர்களுக்கு சிறந்த பாதுகாப்பைக் கோருவதற்கும், ஊடக சுதந்திரம் தொடர்ந்து பாதுகாக்கப்படு வதை உறுதி செய்வதற்கும் ஒவ்வொரு ஆண்டும் மே 3 அன்று

World

மோதல் மண்டலங்களில் 2025 இல்129 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர்

பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழு (CPJ) 1992-ல் இருந்து தரவுகளைக் கண்காணிக்கத் தொடங்கியதிலிருந்து, 2025-ஆம் ஆண்டு பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்களுக்கு மிகவும் கொடிய ஆண்டாக உறுதி செய்யப்பட்டுள்ளது;

Scroll to Top