Vimarsagan Media

Author name: Bathmini Raja

Malaysia

சாலை விபத்தில் ஆஸ்ட்ரோ அவானி மூத்த ஆசிரியர் மகன் உயிரிழப்பு

தானா மேரா புக்கிட் பூங்கா, கம்போங் ரஹ்மத் அருகே, கோத்தா பாரு- மச்சாங்-ஜெலி சாலையின் கி.மீ 85.5-ல் சாலைப் போக்குவரத்துத் துறை (RTD) ரோந்து வாகனம் சம்பந்தப்பட்ட […]

World

போதைப் பொருள் :- மலேசியர் மீது ஆஸ்திரேலிய காவல்துறை குற்றச்சாட்டு

சிட்னி விமான நிலையத்தில் பயணப் பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் இறக்குமதி செய்ய முயன்றதாகக் கூறப்படும் மலேசியர் மீது ஆஸ்திரேலிய காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது என

Entertainment

ஞானபீட விருது அறிவிப்பு: வைரமுத்துவுக்கு எதிராக சர்ச்சை

மீ டூ’ புகார்களைச் சுட்டிக்காட்டி கண்டனம் கவிஞர் வைரமுத்து மீதான ‘மீ டூ’ புகார்கள் மற்றும் அவரது வணிக ரீதியான எழுத்துக்களைச் சுட்டிக்காட்டி, ஞானபீட விருதைத் திரும்பப்

Malaysia

புத்ரா ஜெயா கார் விபத்தில் இருவர் மரணம் நால்வர் படுகாயம்

பிரசிங்ட் 1-ல் இருந்து பிரசிங்ட் 12-ல் உள்ள தாமான் (wet land) ஈரநிலத்தை நோக்கிச் செல்லும் வழியில் ஏற்பட்ட விபத்தில் இருவர்உயிரிழந்தனர், மேலும் நான்கு பேர் படுகாயமடைந்தனர்.

World

போர் தொடங்கியதிலிருந்து, எஸ்ஐஏ துபாய்க்கான சேவைகள் ரத்து

மத்திய கிழக்கு போர் நீடிப்பதால், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) நிறுவனம் வெள்ளிக்கிழமை (மார்ச் 20), சிங்கப்பூருக்கும் துபாய்க்கும் இடையிலான விமானச் சேவைகளை ஏப்ரல் 30 வரை தற்காலிகமாக

Malaysia

மார்பில் கத்திக்குத்து காயத்துடன் ரத்தக் குளியலில் இறந்து கிடந்த மாது

மனநலம் குன்றியவர் என நம்பப்படும் 52 வயதுப் பெண் ஒருவர், அதிகாலை தனது படுக்கையறையில் மார்பில் கத்திக்குத்து காயத்துடன் ரத்தக் குளியலில் இறந்து கிடந்ததை அவரது கணவர்

World

2.8 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளனர்

மத்திய கிழக்கில் நிலவி வரும் மோதல் காரணமாக, வளைகுடா நாடுகளில் இருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பியதாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி

Entertainment

கதாநாயகர்களுக்கு இணையாக கதாநாயகிகளையும் மதியுங்கள்.

நடிகை அனுஷ்கா திருமணம் குறித்து அடிக்கடி வதந்திகள் வருவது வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில் 44 வயதான அனுஷ்கா தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்கிறார்

Malaysia

ஒருவரையொருவர் மன்னித்து, உறவுகளை வளர்ப்போம்:-பஹ்மி

நாட்டின் பன்முக கலாச்சார சமூகத்தில் ஒற்றுமையை வலுப்படுத்தவும், கருணை மற்றும் ஒருமைப்பாட்டை ஊக்குவிக்க வும், அத்துடன் மனிதாபிமான விழுமி யங்களை மேம்படுத்தவும் பெருநாள் கொண்டாட்டங்களை ஒரு வழியாகப்

Scroll to Top