மூன்று பேர் கொல்லப்பட்ட சம்பவம் :- 71 வயது முதியவர்,நீதிமன்றக் காவலில்
இங்குள்ள தாமான் கோத்தாஜெயாவில் உள்ள ஓர் உணவகத்தில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 71 வயது முதியவர், […]
இங்குள்ள தாமான் கோத்தாஜெயாவில் உள்ள ஓர் உணவகத்தில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 71 வயது முதியவர், […]
இத்திட்டத்தின் மூலம் மலேசியாவில் உள்ள இந்திய சமூகத்திற்குச் சொந்தமான சிறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவுக் கழகங்களின் நிலைப்பாட்டை வலுப்படுத்த முடியும் என்று அதன் அமைச்சர் ஸ்டீவன்
பதினொரு நாட்களுக்கு முன்பு சுங்கை பூலோ சிறையிலிருந்து தப்பிச் சென்ற பாகிஸ்தானிய கைதி ஒருவர், காடுகளில் ஒளிந்து கொண்டும், இரவில் கட்டுமானப் பணி இடங்களுக்குள் பதுங்கியும் உயிர்
பாலிவுட்டின் நட்சத்திர ஜோடியான ரன்வீர் சிங் – தீபிகா படுகோன், தங்களது இரண்டாவது குழந்தையை எதிர்நோக்கி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். கடந்த 2018ம் ஆண்டு ரன்வீர் சிங்,
அமெரிக்காவில் ‘டிப்ஸ்களுக்கு வரி இல்லை’ என்ற அரசின் கொள்கையின் முதலாம் ஆண்டு நிறைவையொட்டி அதிபர் டொனால்டு டிரம்ப், தன் அலுவலகத்தில் தனக்கு பிடித்த ‘மெக்டொனால்ட்ஸ்’ நிறுவனத்தின் ‘சீஸ்
எஸ்பிஎம் (spm) மற்றும் எஸ்டிபிஎம் சிஜில் (stpm) சான்றிதழ்களைப் பெற்றவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கப் படும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு நிலையான வரம்பு எதுவும் இல்லை; மாறாக, அவர்களின்
2025-ஆம் ஆண்டுக்கான SPM தேர்வின் நன்னெறிப் பாடத் தாளின் தரமதிப்பீடு குறித்த புகார்களைத் தொடர்ந்து, கல்வி ஆர்வலர்கள் செவ்வாய்க்கிழமை கூட்டரசுப் பிரதேசக் கல்வித் துறையைச் சந்திக்க உள்ளனர்.
இங்குள்ள கோத்தா ஜெயாவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 19) நண்பகல் வாக்கில் நடந்ததாக நம்பப்படும் இந்தச் சம்பவத்தில், இரண்டு
இணையவழி QR) குறியீட்டைப் பயன்படுத்தி,ஹருமானிஸ் மாம்பழ விற்பனை மோசடியில் ஒரு கும்பலால் ஏமாற்றப்பட்ட வியாபாரி ஒருவருக்கு RM25,280 இழப்பு ஏற்பட்டது. தனது வங்கிக் கணக்கிலிருந்து அங்கீகரிக்கப்படாத பணம்