ஏழு இளம் வீரர்களைத் தாக்கியதாக்க் கூறப்படும் ராணுவ கார்ப்பரல் கைது
பெந்தோங்கில் 25வது பட்டாலியன் ராயல் மலாய் ரெஜிமென்ட் (RAMD) முகாமில் ஏழு இளம் வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் 37 வயதான ராணுவ கார்ப்பரல் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். […]
பெந்தோங்கில் 25வது பட்டாலியன் ராயல் மலாய் ரெஜிமென்ட் (RAMD) முகாமில் ஏழு இளம் வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் 37 வயதான ராணுவ கார்ப்பரல் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். […]
பொதுமக்களை ஏமாற்றும் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒரு மலர் குளியல் சேவை தொடர்பான காணொளி ஒன்றில், மலேசிய இந்து சங்கத் தலைவர் டி. கணேசனைத் தொடர்பு படுத்தியதாகக்
கிக் ( gig) ‘தொழிலாளர்கள் சட்டம் 2025-ஐ அமல்படுத்துவதில் அரசாங்கம் போதிய ஈடுபாடு காட்டவில்லை என்று குற்றம் சாட்டுவதற்கு முன்பு, மலேசிய தொழிற் சங்கக் காங்கிரஸ் (MTUC)
சிறுமி தனவிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆர். பிரபாகரன் முன்னிலையில் அவரின் குடும்பத்தார்க்கு தனித்தனியாக குற்றம் வாசிக்கப்பட்டது. இருப்பினும், கொலை வழக்குகள் உயர் நீதிமன் றத்தின் அதிகார
அப்துல்லா ஹுகும் ரயில் நிலையத்தில் ஒரு பயணி தண்டவாளத்தில் விழுந்த சம்பவம் காரணமாக, யுனிவர்சிட்டி, கெரிஞ்சி மற்றும் அப்துல்லா ஹுகும் நிலையங்களுக்கு இடையேயான ரயில் சேவைகள் நேற்று
சிங்கப்பூர் தேசியப்பல்கலைக்கழகத்தின் முன்னணி ஆராய்ச்சியாளரும், சிங்கை அரசின் அதிகம் மேற்கோள் காட்டப்பட்ட விஞ்ஞானியுமான ஸ்ரீ ராம் ராமகிருஷ்ணா, சீனாவின் முன்னணிப் பல்கலைக்கழகங்களில் ஒன்றில் முழுநேரப் பணியில் சேர்ந்துள்ளார்.
சிலாங்கூர், காம்பங் பாரு சுபாங்கில் நடைபெற்ற ஒரு ஒருங்கிணைந்த நடவடிக்கையில், ஹலால் சான்றிதழ் இல்லாத 97 பெட்டி உறைந்த கோழிக்கறிகளையும், 1.5 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 34
ஜொகூர் சுங்கத் துறை அதிகாரிகள், ‘கெத்தும்’ என்ற ஒருவகை மூலிகையை உற்பத்திசெய்து பானங்களாகத் தயாரிக்கும் கும்பலை முறியடித்து உள்ளனர். அந்தக் கும்பல் தாமான் கெம்பாஸ் உத்தாமா என்ற
இந்தோனேசியாவை ஒட்டிய கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியிருக்கிறது. இந்த நிலநடுக்கம் காரணமாக, வீடுகள் சரிந்த விழுந்திருக்கின்றன. இதில் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். ரிக்டர் அளவில் 7.4 என