காரிலிருந்து வாணவேடிக்கை சந்தேகிக்கப்படும் நால்வர் கைது
புக்கிட் ஜெலுத்தோங்கில் ஓடும் காரிலிருந்து வாணவேடிக்கை விட்டதாக நம்பப்படும் நால்வர் கைது செய்யப்பட்டு ள்ளனர். 21லிருந்து 28 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் மூவரும் பெண் ஒருவரும் கைது […]
புக்கிட் ஜெலுத்தோங்கில் ஓடும் காரிலிருந்து வாணவேடிக்கை விட்டதாக நம்பப்படும் நால்வர் கைது செய்யப்பட்டு ள்ளனர். 21லிருந்து 28 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் மூவரும் பெண் ஒருவரும் கைது […]
கடந்த சில நாள்களில் காய்கறி விலை அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடத்தக்க அளவில் விலை மேலும் அதிகரிக்கக் கூடும் என்றும் சிஏபி சங்கத்தின் இயற்கை விவசாயப் பிரிவு ஒருங்கி ணைப்பாளர்
கோத்தா கினபாலுவில் உள்ள ஜெஸ்ஸல்டன் குவே அருகே போக்குவரத்து சிக்னலில் ஒரு வாகனத்தை நோக்கி ஒரு குழுவினர் ஆக்ரோஷமாக நடந்து கொள்வதைக் காட்டும் வைரல் வீடியோ தொடர்பான
கல்வித் துறையில் பணி ஓய்வு பெற்ற சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் உதவி இயக்குனர் செங்குட்டுவன் வீரன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். ஓர் ஆசிரியராகத் தனது பணியைத்
தெற்கு நோக்கிச் செல்லும் 155.8 கிலோமீட்டர் பகுதியில்,அக்குடும்பம் பயணித்த பலநோக்கு வாகனம் (MPV) வடக்கு-தெற்கு விரைவுச்சாலை யிலிருந்து விலகி சாலையோரத் தடுப்பில் மோதியதில், 46 வயதான ஆண்
துன்புறுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டு உயிரிழந்த சிறுமியின் வீட்டிற்கு, தைப்பிங், தாமான் சுங்கை மாஸ் பகுதியில் வியாழக்கிழமை அன்று காவல்துறையினர் சென்று பார்வையிட்டனர். தைப்பிங் மாவட்ட காவல்துறைத் தலைவர், உதவி
கிளாந்தான் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM), ஜனவரி முதல் இன்று வரை 1,418 தீ விபத்துகள் குறித்த அறிக்கைகளைப் பெற்றுள்ளது. மொத்தத்தில், 1,089 சம்பவங்கள் திறந்தவெளித்
பொது இடங்களில் குப்பை கொட்டிய குற்றத்திற்காக, சிரம்பான் பண்டார் ப்ரிமா செனாவாங்கில் ஒன்பது நபர்களுக்கு சமூக சேவை உத்தரவுகள் (CSOs) விதிக்கப்பட்டன. இந்த வழக்கு, திடக்கழிவு மேலாண்மை
அமெரிக்கா முழுவதும் அதிபர் டிரம்புக்கு எதிராக, யாரும் மன்னர் இல்லை என்ற தலைப்பில் மிகப் பெரிய போராட்டங்கள், பேரணிகள் நடத்தப் பட்டன. ஈரான் மீதான போர் மற்றும்