மும்பை அனைத்துலக விமான நிலைய (டெர்மினில் 1) தீ விபத்து
மும்பை விமான நிலையத்தின் டெர்மினல் 1-க்குள் தீ விபத்து ஏற்பட்டது. மும்பை தீயணைப்பு படையின் தலைமை தீயணைப்பு அதிகாரி ரவீந்திர அம்புல்கேகரின் கூற்றுப்படி, டெர்மினலுக்குள் இருந்த கேபிள் […]
மும்பை விமான நிலையத்தின் டெர்மினல் 1-க்குள் தீ விபத்து ஏற்பட்டது. மும்பை தீயணைப்பு படையின் தலைமை தீயணைப்பு அதிகாரி ரவீந்திர அம்புல்கேகரின் கூற்றுப்படி, டெர்மினலுக்குள் இருந்த கேபிள் […]
மலேசியர்களின் பிரதான உணவான நாட்டின் அரிசி இருப்பு, இந்த ஆண்டு இறுதி வரை போதுமானதாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சந்தை ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கக் கூடிய வகையில்,
வர்த்தக கப்பல் போக்குவரத்துக்கு ஏதுவாக ஈரான் தனது ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க இசைந்துள்ளதால் அமெரிக்கா, இஸ்ரேல் உடன் 2 வாரம் போர் நிறுத்தம் நேற்று ஏற்பட்டது. நாளை
மறைந்த துன் டாக்டர் லிங் லியோங் சிக்கின் குடும்பத்திற்கு உதவி வழங்க அமைச்சரவை ஒருமனதாக ஒப்புக்கொண்டுள்ளது என டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார். வாராந்திர அமைச்சரவைக் கூட்டத்திற்குப்
சண்டை நிறுத்தம் எட்டப்பட்டபோதிலும் ஈரானை விட்டு உடனடியாக வெளி யேறும் படி இந்தியக் குடிமக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஈரானியத் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் அந்த அறிவிப்பை
கோலாலம்பூர், 4 /4/2025 – கடந்த சனிக்கிழமை கருஞ்சட்டை இளைஞர் படை சர்ச்சைக்குள்ளாகும் வழிப்பாட்டுத் தலங்கள் : சிக்கலும் தீர்வும் என்ற தலைப்பில் கருத்தரங்கு ஒன்றை கோலாலம்பூர்
கம்பார் கிளை ஏற்பாட்டில் தமிழர் திருநாள் எதி்ர்வரும் 12.4 2026 ஞாயிறு காலை் 8.00முதல் பிற்பகல் 2.00 வரை கோலகலமாக நடைபெறும். இடம் பாடாங் பண்டாரான் (MDKPR)
உரிமம் இல்லாமல் 70 பெட்டி பட்டாசுகள் மற்றும் வாணவேடிக்கைகளை வைத்திருந்ததற்காக, கோத்தா பாருவில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஒரு லாரி ஓட்டுநருக்கு RM6,000 அபராதம் விதித்துள்ளது. அபராதத்தைச்
இராகவன் கருப்பையா, எழுத்தாளர், கட்டுரையாளர் மற்றும் சமூக ஆர்வலர் ஆவார்.’மலேசியா இன்று’ (Malaysiaindru.my) போன்ற தமிழ் ஊடகங்களில் அரசியல், சமூகம் மற்றும் மலேசிய இந்தியர்களின் வாழ்வியல் சார்ந்த