Vimarsagan Media

Author name: Bathmini Raja

India

முதல்-அமைச்சர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு: செங்கல்பட்டு கோர்ட்டில் இன்று விசாரணை

முதல்-அமைச்சர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு: செங்கல்பட்டு கோர்ட்டில் இன்று விசாரணை கருத்து வேறுபாடு காரணமாக சங்கீதா விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு குடும்ப நல கோர்ட்டில் […]

Malaysia

காவல் துறை தலைமையகம், நாட்டின் நிலவழி, கடற்புற எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை வலுப்படுத்துகிறது.

மலேசியக் காவல்துறையின் புக்கிட் அமான் தலைமையகம், நாட்டின் நிலவழி, கடற்புற எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை வலுப்படுத்துகிறது. அதற்காக ஆளில்லா வானூர்திகள், செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பங்களின் பயன்பாட்டைத்

Malaysia

முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி மீது நாளை ஊழல் குற்றச்சாட்டுகள் பதிவு

பெட்டாலிங் ஜெயா: முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் மீது, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தின் கீழ் நாளை கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு

Malaysia

போதைப்பொருள் பறிமுதல்:- விமான நிலையப் பாதுகாப்பு குறைபாடு குறித்து முன்னாள் மாஸ் கேப்டன் கேள்வி .

கோலாலம்பூர்: 25 கிலோ எக்ஸ்டஸி மாத்திரைகளைக் கடத்த முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் இந்தோனேசியாவில் கைது செய்யப் படுவதற்கு முன்பு, மலேசியா ஏர்லைன்ஸ் விமானி ஒருவர் கோலாலம்பூர்

Malaysia

போர்னியோ ஆயில் பெரஹாட் Borneo Oil Bhd நிறுவனத்தின் தலைவர் டான் கோக் சோர் (Tan Kok Chor) தனது 76-வது வயதில் காலமானார் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

“ஆகஸ்ட் 4-ஆம் தேதி டான் காலமானார் என்பதை போர்னியோ ஆயில் நிறுவனத்தின் நிர்வாகக் குழு ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறது. அவரது மறைவைத் தொடர்ந்து, அவர் வகித்த

Malaysia

தபுங் ஹாஜி ஆர்சிஐ விசாரணையில் முன்னாள் நிர்வாக அதிகாரி,- தலைமை நிதி அதிகாரி எம்ஏசிசி கைது செய்தது.

தபுங் ஹாஜி விவகாரம் குறித்த அரச விசாரணை ஆணையத்தின் (RCI) கண்டுபிடிப்புகள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, ஒரு சட்டப்பூர்வ அமைப்புடன் தொடர்புடைய நிறுவனத்தின் முன்னாள் தலைமை

Malaysia

கிள்ளானில் தொண்டு உணவுக்கூடை சங்கத்தின் நற்பணியை சமூக ஆர்வலர் டான் ஸ்ரீ லீ லாம் தை அங்கீகரித்தார்.

அவர் அச்சங்கத்தின் தலைவர் சியூ சோங் காங் மற்றும் உறுப்பினர்களுக்கு 14 சக்கர நாற்காலிகளை வழங்கினார். அவற்றை வழங்கும் நிகழ்வின்போது பேசிய அவர், “குறைந்த வருமானம் கொண்ட

Malaysia

போதைப்பொருள் தொடர்பான வழக்கு;- சோகார்னோ-ஹட்டா சர்வதேச விமான நிலையத்தில் மூவர் தடுத்துவைப்பு .

வெளிநாடுகளில் மலேசியர்கள் சம்பந்தப்பட்ட சமீபத்திய போதைப் பொருள் தொடர்பான வழக்கில், திங்களன்று ஜகார்த்தாவின் சோகார்னோ-ஹட்டா (Soekarno-Hatta) சர்வதேச விமான நிலையத்தில் மூன்று மலேசியப் பெண்கள் தடுத்து வைக்கப்

Malaysia

சுதந்திர தினத்தை முன்னிட்டு RM100 SARA உதவித்தொகை வழங்கப்படும் என்கிற தகவல்:- நிதியமைச்சு மறுப்பு

தேசிய தினத்தை முன்னிட்டு, 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து மலேசியர்களுக்கும் ‘சும்பாங்கான் அசாஸ் ரஹ்மா’ (SARA) திட்டத்தின் கீழ் ஒருமுறை வழங்கப்படும் RM100 உதவித்தொகை

Scroll to Top