உகாண்டா: பள்ளி பேருந்து விபத்து:- 20 குழந்தைகள் உயிரிழப்பு
கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டா வில் தொடக்கப் பள்ளிப் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 20 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நடந்த சமயத்தில் […]
கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டா வில் தொடக்கப் பள்ளிப் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 20 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நடந்த சமயத்தில் […]
நிலச்சரிவினால் மலைச்சரிவின் கீழ் பகுதியில் இருந்த பல குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. சீனாவின் சோங்க்சிங் நகரில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவால் பல வீடுகள் இடிந்து விழுந்தன.
சினிமாவில் நடிக்க போட்டோ ஷூட் எடுக்க வேண்டும் எனக் கூறி சின்னத்திரை நடிகையை ஆபாசமாக படம் எடுக்க முயன்ற இரு பெண்கள், சினிமா தயாரிப்பாளரை போலீஸார் கைது
தங்கள் நற்பெயரைக் காப்பதற்காக கொடுமைப்படுத்துதல் சம்பவங்களை பள்ளிகள் மறைக்கக் கூடாது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று நினைவூட்டினார். பாதிக்கப்பட்டவர் களைப் பாதுகாப்பதற்கும், இப்பிரச்சனையைத் திறம்படக் கையாள்வதற்கும்
கடந்த மாதம் சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்ததாக, 23 வயதான சமூக ஊடகப் பிரபலத்தின் மீது இன்று அமர்வு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. நீதிபதி
நியூசிலாந்தின் தென் தீவுப் பகுதியில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக் கம் ஏற்பட்டுள்ளது. இந்த கடுமையான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால், மக்கள் அச்சம் அடைந்து
நெருங்கிய குடும்பத்தினர் மட்டும் பங்கேற்றனர். சமந்தாவின் வளைகாப்பு நிகழ்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. டைரக்டர் ராஜ்நிதி மோருவை 2-வது திருமணம் செய்து கொண்ட சமந்தா
ஜொகூர் சாலைப் போக்குவரத்துத் துறை ஜூலை 1ஆம் தேதி முதல் ஜூலை 15ஆம் தேதி இரவு 10.30 மணி வரை நடத்திய ஒருங்கிணைந்த போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின்போது
இந்தப் புதிய கடப்பிதழ்கள் (passport), 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மலேசியர்கள் 5 ஆண்டுகள் அல்லது 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் காலத்தைத் தேர்வுசெய்ய அனுமதிக்கிறது; இதில்