Vimarsagan Media

Author name: Bathmini Raja

Malaysia

இ-ஹெய்லிங் ஓட்டுநர் 3 ஆர் பிரச்சினை நீதிமன்றம் RM4,000 அபராதம்

பொது அமைதிக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் ஆத்திரமூட்டும் வகையில் பேசிய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட 53 வயதான இ-ஹெய்லிங் ஓட்டுநருக்கு, மாஜிஸ்திரேட் நீதிமன்றம் RM4,000 அபராதம் விதித்தது. மாஜிஸ்திரேட் […]

Malaysia

அம்னோவின் கதவு திறந்தே இருக்கும், மீண்டும் கட்சிக்குத் திரும்ப வாய்ப்பு

முன்னாள் தலைவர் டாக்டர் மகாதீர் முகமது உட்பட, மீண்டும் கட்சிக்குத் திரும்ப விரும்பும் எந்தவொரு முன்னாள் உறுப்பினரின் விண்ணப்பங்களையும் பரிசீலிக்க அம்னோ தயாராக இருப்பதாக உச்ச செயற்குழு

Malaysia

போக்குவரத்து நெரிசல் அது ஒரு நகர்ப்புறத் திட்டமிடலின் தோல்வி.

கோலாலம்பூரின் போக்குவரத்து நெரிசல் 43.4% ஆக உயர்ந்துள்ளது. இதனால், குடியிருப்பாளர்கள் ஆண்டுக்கு சுமார் 84 மணிநேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கின்றனர். இது கவலையளிக்கிறது, ஆம். ஆனால்

Malaysia

கேட்டரிங் மற்றும் பேஸ்ட்ரி தொழில் முனைவோர் மோசடி எச்சரிக்கை

பண்டிகைக்கால உணவு ஆர்டர்கள் தொடர்பான மோசடி வழக்குகள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, கேட்டரிங் மற்றும் பேஸ்ட்ரி தொழில்முனைவோர் எச்சரிக்கையாக இருக்குமாறு பேராக் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள

Malaysia

ஹரி ராயா முன்னிட்டு பினாங்கு படகுச் சேவை மலேசியர்களுக்கு இலவசம்

ஹரி ராயா ஐடில்பிட்ரியின் முதல் மற்றும் இரண்டாம் நாட்களில், சுல்தான் அப்துல் ஹலீம் மற்றும் ராஜா துன் ஊடா முனையங்களிலிருந்து இயக்கப்படும் பினாங்கு படகு சேவைகள் அனைத்து

Malaysia

வழக்கறிஞர்கள் இலவச சட்டப் பணி செய்ய ஊக்குவிக்கப்பட வேண்டும்

சட்டக் கட்டணங்களைச் செலுத்த முடியாத மலேசியர்கள் நீதியைப் பெற உதவுவதற்காக வழக்கறிஞர்கள் இலவச சட்டப் பணிகளைச் செய்ய ஊக்குவிக்கப் பட வேண்டும் என்று முன்னாள் கூட்டரசு நீதிமன்ற

Malaysia

ஆர்வலர் தமிம் டாஹ்ரி வழக்கு மே 17 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

புனித இந்து சின்னத்தை அவமதித்த தாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட விருந்த சமூக ஆர்வலர் தமிம் டாஹ்ரி அப்துல் ரசாக், தற்போது சவூதி

World

பாகிஸ்தான் நடத்திய தாக்குதல் ஆப்கானிஸ்தானில் 400 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஆப்கானிஸ்தானில் 400 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு கிரிக்கெட் வீரர் ரஷித் கான் வேதனை தெரிவித்தார். பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான எல்லைப் பகுதிகளில்

India

பேரன், பேத்தியுடன் ஞானபீட விருது கொண்டாட்டம் :- கவிஞர் வைரமுத்து

தமிழ் பாடலாசிரியரும் எழுத்தாளருமான வைரமுத்துவிற்கு நாட்டின் மிக உயர்ந்த இலக்கிய விருதான ஞானபீட விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனை வைரமுத்து கொண்டாடும் வகையில் ஒரு போட்டோவை தனது ட்விட்டர்

Scroll to Top