48-ஆவது திருமுறை ஓதும் விழா
எதிர்வரும் 21 ஜூன் 2026 ஞாயிற்றுக்கிழமை (திருவள்ளுவராண்டு 2057 ஆனி் 7ம் நாள்) மலேசிய இந்து சங்க காப்பார் வட்டாரப் பேரவையின் ஏற்பாட்டில் 48 வது திருமுறை […]
எதிர்வரும் 21 ஜூன் 2026 ஞாயிற்றுக்கிழமை (திருவள்ளுவராண்டு 2057 ஆனி் 7ம் நாள்) மலேசிய இந்து சங்க காப்பார் வட்டாரப் பேரவையின் ஏற்பாட்டில் 48 வது திருமுறை […]
தங்கள் சொந்த நாட்டில் நடந்த இரயில் தண்டவாள குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாக நம்பப்படும், தலைமறைவான இரண்டு இந்தியக் குற்றவாளிகளை மலேசிய அரச காவல் துறை (PDRM) நாடு
வடப்பகுதியில் ஏறக்குறைய 2.5 மில்லியன் ரிங்கிட் ($790,000) லஞ்ச மோசடியின் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் 13 பேரைக் கைதுசெய்துள்ளது.பிடிபட்டோரில் எட்டுப் பேர் அரசாங்க ஊழியர்கள்.
பொதுப் பல்கலைக்கழகங்கள் செல்வந்தர்களுக்கு இடங்களை விற்பனை செய்வதாகவும், பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் “பின்வாசல்” வழிகள் மூலம் நுழைந்ததாகவும் கூறிய தனது குற்றச்சாட்டைப் பாதுகாக்க, கெடா சட்டமன்ற உறுப்பினர் ஒருவர்
30,000 முதல் 60,000 வரையிலான மாணவர்கள் “பின்வாசல்” வழிகள் மூலம் பொதுப் பல்கலைக்கழகங்களில் சேர்க்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள், மலேசியாவின் உயர்கல்வி அமைப்பின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைச் சேதப்படுத்தக்கூடும்
ஜாலான் தாசேக் குளுகோரில் நேற்று மாலை மூன்று வாகனங்கள் மோதியதில் 27 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்தார். ஜாலான் கம்போங் செலாமாட் சந்திப்பு அருகே இரவு
லஹாட் டத்து, இங்குள்ள ஒரு வீட்டில் 14 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், வெளிநாட்டவர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்
தப்பா தேசிய ஆரம்ப தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற ஒரு தொடக்க விழாவில், மலேசியாவின் எதிர்காலத்திற்கு STEM கல்வியின் முக்கியப் பங்கை டத்தோ ஸ்ரீ எம். சரவணன் வலியுறுத்தினார். “பகுப்பாய்வுச்
மலேசிய மனநல மருத்துவ சங்கத்தின் நிறுவனத் தலைவரான டாக்டர் எம். மகாதேவன், தனது 96-வது வயதில் காலமானார்.மலேசியாவில் “நவீன மனநல மருத்துவத்தின் தந்தை” என்று அழைக்கப்படும் மகாதேவன்,