Malaysia
மலாக்காவில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்து மூவர் பலி, ஒருவர் காயம்
இன்று அதிகாலை மலாக்காவில் உள்ள ஜாலான் பாயா தம்பாக்கில் மூன்று மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் மூன்று மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கொல்லப்பட்டனர், மற்றொருவர் படுகாயமடைந்தார். அதிகாலை
இபிஎப் 6.15℅ லாப ஈவு அறிவிப்பு!
ஊழியர் சேமநிதி வாரியம் (EPF) 2025 ஆம் ஆண்டிற்கான வழக்கமான சேமிப்புகளுக்கு 6.15% ஈவுத்தொகை விகிதத்தை அறிவித்துள்ளது, மொத்த செலுத்துதல் RM67.1 பில்லியன் ஆகும். இதற்கிடையில், ஷரியா
மணிச்சுடர் டத்தோ ஆர்.ஆர்.எம். கிருஷ்ணன் அவர்களின் நினைவஞ்சலி
மலேசியத் தமிழ் இளைஞர் மணி மன்றங்களின் தேசியத் தலைவராகவும், மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்ற முன்னால் உறுப்பினர்கள் பேரவையின் தேசியத் தலைவராகவும், மலேசியத் தமிழ்ப்பள்ளி முன்னால் மாணவர்
ராயா பண்டிகை முன்னிட்டு ஒரு வாரம் முன்னதாகவே சம்பள ஏற்பாடு
சிலாங்கூரில் உள்ள அரசு ஊழியர் களுக்கு இந்த ஆண்டு ஒரு வாரம் முன்னதாகவே சம்பளம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். மாநில அரசு மார்ச் 16 முதல் மார்ச்
வாகனத்திற்கு வெடிபொருள் கொண்டு சேதம் விளைவித்த முதியவர் மரணம்
கடந்த டிசம்பரில் நீலாயில் நடந்த வெடிகுண்டு வழக்கில் ஐந்து குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட முதியவர் இன்று இரவு உயிரிழந்தார். 63 வயதான யோவ் ஹாக் சன், கோலாலம்பூர் மருத்துவமனையில்
கொடுமைப்படுத்துதல்:-அதிக புள்ளி விவரத்துக்கு காரணம் விழிப்புணர்வு!
பள்ளிகளில் கொடுமைப்படுத்துதல் குறித்து இடைவிடாமல் ஊடகங்கள் வெளியிடும் செய்திகளின் ஒரே நேர்மறையான விளைவு என்ன வென்றால், அதிகமான பாதிக்கப் பட்டவர்கள் தைரியமாக முன்வந்து சம்பவங்கள் அதிகரித்துள்ளன, இது
புக்கிட் கியாரா வாகன நிறுத்து்ம் இடத்தில் சிசிடிவி கேமராக்கள்
கோலாலம்பூர், பிப்ரவரி 27 – செபுத்தே நாடாளுமன்ற உறுப்பினர் தெரசா கோக் புக்கிட் கியாரா பொழுதுபோக்கு பூங்காவில் தனது காரை நிறுத்தி விட்டு போன வேளை கார்
தெனாகா நேஷனல் பெர்ஹாட் புதிய தலைமை நிர்வாக அதிகாரி
பெட்டாலிங் ஜெயா: தெனாகா நேஷனல் பெர்ஹாட் (TNB) புதிய தலைவராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் (CEO) டத்தோ இர். டி.எஸ். ஷம்சுல் அமாட்டை மார்ச் 1, 2026










