2 நண்பர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு
இரண்டு வாரங்களுக்கு முன்பு புஞ்ஜாக் ஆலாமில் ஒரு வாடகை வீட்டில் ஒரு பதின்மவயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக இரண்டு நண்பர்கள் இன்று கிள்ளான் அமர்வு நீதிமன்றத்தில் […]
இரண்டு வாரங்களுக்கு முன்பு புஞ்ஜாக் ஆலாமில் ஒரு வாடகை வீட்டில் ஒரு பதின்மவயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக இரண்டு நண்பர்கள் இன்று கிள்ளான் அமர்வு நீதிமன்றத்தில் […]
லங்காவிலுள்ள படாங் மட்சிராட்டில், தேசிய இடைநிலைப் பள்ளி துங்கு புத்ரா ஆசிரியர் விடுதியில், ரமலான் முதல் நாளில் நோன்பு திறக்கும் நேரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு
காதலர் தினத்திலிருந்து காணாமல் போனதாகக் கூறப்பட்ட 15 வயது சிறுமி, பாவ்வில் உள்ள ஒரு கிராமத்தில் தனது காதலனின் வீட்டில் தங்கியிருந்தது பின்னர் கண்டுபிடிக்கப் பட்டது. காணாமல்
ஷா ஆலாம், பிரிவு 7 இல் கத்தி முனையில் இந்தோனேசியப் பெண்ணைக் கொள்ளையடித்ததாக நம்பப்படும் ஐந்து ஆண்களையும் ஒரு பெண்ணையும் போலீசார் கைது செய்துள்ளனர், இது பதிவு
முன்னாள் தலைமை நீதிபதி துன் அப்துல் ஹமீட் முகமட், 83, இன்று நண்பகல், மலேசியா தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் (HUKM) காலமானார். பெர்னாமா தொடர்பு கொண்டபோது அவரது
மலேசியாவின் பணவீக்கம் ஜனவரி மாதத்தில் 1.6% உயர்ந்தது, நுகர்வோர் விலைக் குறியீடு முந்தைய ஆண்டு 133.6 இலிருந்து 135.7 ஆக அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரத் துறை தெரிவித்துள்ளது. அதன்
குளுவாங் மற்றும் பொந்தியான் மாவட்டங்களில் திட்டமிடப்பட்ட நீர் வழங்கல் (BAB) திட்டம் இன்று வியாழக்கிழமை (பிப்ரவரி 19) நள்ளிரவு தொடங்கி 48 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கோலாலம்பூர்: பல நிதி நிறுவனங்கள் தங்கள் வளர்ச்சி கணிப்புகளை உயர்த்தியதை அடுத்து, தென்கிழக்கு ஆசியாவில் இரண்டாவது வேகமாக வளரும் பொருளாதாரமாக மலேசியா உருவெடுக்கும் நிலையில் உள்ளது. எச்
மலேசிய புகையிலை கட்டுப்பாட்டு கவுன்சிலின் (MCTC) தலைவர் பேராசிரியர் டாக்டர் முரளிதரன் முனிசாமியின் கூற்றுப்படி, 2045 ஆம் ஆண்டுக்குள் தலைமுறை முடிவு (GEG) இலக்கை அடைவதற்கு குறைந்த