சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் மலேசியா வந்தடைந்தார்!
சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமைச் சந்திக்க சிறப்புப் பயணமாக மலேசியா வந்தடைந்தார். கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைய (KLIA) முனையம் 1 […]
சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமைச் சந்திக்க சிறப்புப் பயணமாக மலேசியா வந்தடைந்தார். கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைய (KLIA) முனையம் 1 […]
இராணுவ பயிற்சி வீரர் இந்திரனின் மரணம்: கொடுமைப்படுத்துதல் அல்லது குற்றம் தொடர்பான எந்த கூறுகளும் இல்லை என்பதை காவல்துறை உறுதிப்படுத்தியது குவாந்தனில் உள்ள முகாம் பத்து 10
இரண்டு வாரங்களுக்கு முன்பு புஞ்ஜாக் ஆலாமில் ஒரு வாடகை வீட்டில் ஒரு பதின்மவயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக இரண்டு நண்பர்கள் இன்று கிள்ளான் அமர்வு நீதிமன்றத்தில்
லங்காவிலுள்ள படாங் மட்சிராட்டில், தேசிய இடைநிலைப் பள்ளி துங்கு புத்ரா ஆசிரியர் விடுதியில், ரமலான் முதல் நாளில் நோன்பு திறக்கும் நேரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு
காதலர் தினத்திலிருந்து காணாமல் போனதாகக் கூறப்பட்ட 15 வயது சிறுமி, பாவ்வில் உள்ள ஒரு கிராமத்தில் தனது காதலனின் வீட்டில் தங்கியிருந்தது பின்னர் கண்டுபிடிக்கப் பட்டது. காணாமல்
ஷா ஆலாம், பிரிவு 7 இல் கத்தி முனையில் இந்தோனேசியப் பெண்ணைக் கொள்ளையடித்ததாக நம்பப்படும் ஐந்து ஆண்களையும் ஒரு பெண்ணையும் போலீசார் கைது செய்துள்ளனர், இது பதிவு
முன்னாள் தலைமை நீதிபதி துன் அப்துல் ஹமீட் முகமட், 83, இன்று நண்பகல், மலேசியா தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் (HUKM) காலமானார். பெர்னாமா தொடர்பு கொண்டபோது அவரது
மலேசியாவின் பணவீக்கம் ஜனவரி மாதத்தில் 1.6% உயர்ந்தது, நுகர்வோர் விலைக் குறியீடு முந்தைய ஆண்டு 133.6 இலிருந்து 135.7 ஆக அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரத் துறை தெரிவித்துள்ளது. அதன்
குளுவாங் மற்றும் பொந்தியான் மாவட்டங்களில் திட்டமிடப்பட்ட நீர் வழங்கல் (BAB) திட்டம் இன்று வியாழக்கிழமை (பிப்ரவரி 19) நள்ளிரவு தொடங்கி 48 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.