போலீஸ் துரத்தலுக்குப் பின் பிடிபட்ட இருவர் ஐந்து நாள் காவலில் வைப்பு
தலை நகரில் போலீஸ் துரத்தலுக்குப் பிறகு கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் ஐந்து நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபடில் மார்சஸ், […]
தலை நகரில் போலீஸ் துரத்தலுக்குப் பிறகு கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் ஐந்து நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபடில் மார்சஸ், […]
மலேசிய வழக்கறிஞர் சங்கம் இந்த ஆண்டு தனது 80-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் நிலையில், தீபகற்ப மலேசியாவில் உள்ள வழக்கறிஞர்களுக்கான இந்தத் தொழில்முறை அமைப்பு, அச்சமோ பாரபட்சமோ
கெடாவின் கம்போங் புக்கிட் துங்கலில், இன்று வெறும் RM1 விலையில் (ஒரு கிலோவிற்கு) 3,000 கிலோ டுரியான் பழங்கள் விற்பனையாகித் தீர்ந்தன. குறைந்த வருமானம் கொண்டவர்களும் ‘பழங்களின்
ஜூன் 16 முதல் தைப்பிங்கில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட பெண் ஒருவர், தான் கடத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளை மறுத்து, சிலாங்கூ ரில் உள்ள காஜாங் மாவட்டக் காவல்
சுற்றுப்பயணப் பிரசார இயக்கத்தின் வாயிலாக இந்தியா, சீனா, ஜப்பான், இந்தோனீசியா போன்ற சிறப்பாகச் செயல்படும் நிலையான சந்தைகள் மீது கவனம் செலுத்துவதன் மூலம் மலேசியாவின் சுற்றுப்பயண, கலை
ஜொகூர் மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆரோக்கியமற்ற சூழலை உருவாக்கக்கூடிய விவகாரங்களை எழுப்புவதையும், கட்சியை விமர்சிப்பதையும் நிறுத்துமாறு அம்னோ தலைவர் அஹ்மட் சாஹிட் ஹமிடி, அக்கட்சியின் முன்னாள்
பண்டார் உத்தமா முதல் ஜோஹான் செத்தியா வரை 37.8 கிலோமீட்டர் தூரம் கொண்ட ‘லைட் ரெயில் டிரான்ஸிட் 3’ (LRT3) ஷா ஆலம் வழித்தடம் முழுமையாக நிறைவடைந்து,
கடந்த வியாழக்கிழமை நால்வரின் உடல்கள் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, அதற்கு மறுநாள் எஞ்சிய எட்டுப் பேரின் உடல்கள் விமானம் மூலம் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டன. ‘கத்தார் எனர்ஜி எல்என்ஜி’
ஒருதலைப் பட்சமாக அறிவித்ததைத் தொடர்ந்து, கெராக்கன் (Gerakan) கட்சி தனது ஜொகூர் மாநிலப் பிரிவை உடனடியாக இடைநீக்கம் செய்துள்ளது. சனிக்கிழமையன்று (ஜூன் 27) வெளியிடப்பட்ட அறிக்கையில், கெராக்கன்