(டிவி3) முன்னாள் பத்திரிகையாளர் டத்தோ கரம் சிங் வாலியா காலமானார்
டிவி 3 -இன் முன்னாள் ஒளிபரப்புப் பத்திரிகையாளரான டத்தோ கரம் சிங் வாலியா, இன்று அதிகாலை காலமானார். மீடியா ப்ரிமா பெர்ஹாட் நிறுவனத்தின் செய்தி மற்றும் நடப்பு […]
டிவி 3 -இன் முன்னாள் ஒளிபரப்புப் பத்திரிகையாளரான டத்தோ கரம் சிங் வாலியா, இன்று அதிகாலை காலமானார். மீடியா ப்ரிமா பெர்ஹாட் நிறுவனத்தின் செய்தி மற்றும் நடப்பு […]
இங்குள்ள செராஸ் பகுதியில் ஒரு பொழுதுபோக்கு மையத்தில் நேற்றிரவு நடந்த நாசவேலை மற்றும் கலவரத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஒருகுழுவினரை காவல்துறை தேடி வருகிறது. கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர்
நடைபெற்ற பண்டன் பிகேஆர் பிரிவின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் (AGM), அவரை அப்பிரிவின் தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்கான முயற்சியிலிருந்து ரஃபிஸி ராம்லி தப்பித்துள்ளார். வெளிப்படையாகப் பேசும் முன்னாள்
கட்சிக்கு வெளியிலிருந்து தன்னால் இன்னும் அதிகமாகச் செய்ய முடியும் என்று நம்பினால், ரஃபிஸி ராம்லி பதவி விலக வேண்டும் என ஒரு பிகேஆர் தலைவர் வலியுறுத்தியுள்ளார். மேலும்,
நாட்டில் “உண்மையை எதிர்க்கவும், பிற இனங்கள் மீது வெறுப்பை வளர்க்கவும்” முயலும் குரல்களை பிரதமர் அன்வார் இப்ராஹிம் கடுமையாகச் சாடியுள்ளார். மேலும், அவர்களுக்கு எதிராக எழுந்து நிற்குமாறு
பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் பத்தாங் பாடாங் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் கழகத்தின் ஆதரவோடு ஏப்ரல் 9 ஆம் தேதி 2026இல் சிறுகதைப் பயிலரங்கம் நடைபெறும்
நாடு தழுவிய நிலையில் அறப்பணிகளை மேற்கொண்டு வரும் அறம் செய்வோம் இயக்கம் 11ஆம் ஆண்டில் பயணத்தைத் தொடர்கிறது. பதிவுபெற்ற இயக்கமாக இதன், நான்காம் ஆண்டுப்பொதுக்கூட்டம் அண்மையில் காஜாங்
திரெட்ஸ்’ செயலியில் வைரலான ஒரு சம்பவத்தில், காஜாங் எம்.ஆர்.டி நிலையத்தில் பாலியல் துன்புறுத்தல் செயலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறை நேற்று தெரிவித்தது.
கம்பாங் குடோனில் கடந்த மார்ச் 28 இல் ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மொத்தம் 10 குடும்பத்தார்க்கு (KIR) சுமையைக் குறைக்க உதவும் வகையில், பிரதமரிடமிருந்து ஒரு