அம்னோ டிவிஷன் கூட்டங்கள் ஜூன் 1 தொடங்கி, ஜூலை 12 வரை நடைபெறும்
அம்னோ டிவிஷன் கூட்டங்கள் ஜூன் 1 தொடங்கி, ஜூலை 12 வரை நடைபெறும். நாடு தழுவிய அளவில் அதன் பிரிவுகள் மற்றும் மகளிர், இளைஞர், புத்தேரி பிரிவுகளின் […]
அம்னோ டிவிஷன் கூட்டங்கள் ஜூன் 1 தொடங்கி, ஜூலை 12 வரை நடைபெறும். நாடு தழுவிய அளவில் அதன் பிரிவுகள் மற்றும் மகளிர், இளைஞர், புத்தேரி பிரிவுகளின் […]
தாமான் கோன்னாட்டில் கடந்த ஏப்ரல் மாதர்தில் , சுமார் RM14,000 மதிப்புள்ள தங்க நெக்லஸ் திருட்டுச் சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்ட, 20 குற்றப் பின்னணி கொண்டதாகக் கருதப்படும்
உள்ளூர் ஊடகமான பெர்னாவைச் சுட்டிக்காட்டிய த ஸ்டார், பாகாங் தீயணைப்பு, மீட்புத் துறைக்கு மாலை 5.29 மணியளவில் விபத்துக் குறித்துத் தகவல் கிடைத்ததாகக் கூறியது. இதையடுத்து மாலை
மலேசியாவில் உள்ள சுமார் ஒன்பது மில்லியன் தொழிலாளர்கள், ஜூன் மாதம் முதல் தங்கள் மாதாந்திர சம்பளத்தில் அதிகரித்த பிடித்தங்களை எதிர்கொள்ள நேரிடும். ஏனெனில், சமூகப் பாதுகாப்பு அமைப்பு
நெகிரி செம்பிலானைச் சேர்ந்த மளிகைப் கடை வாடிக்கையாளர் ஒருவர், தனக்குப் பிடித்தமான எண்களின் தொகுப்பின் மீது பந்தயம் கட்டி, புதன்கிழமை அன்று சுப்ரீம் டோட்டோ 6/58 ஜாக்பாட்
மறைந்த டான் ஸ்ரீ டாக்டர் தே ஹாங் பியோவால் நிறுவப்பட்ட பப்ளிக் பேங்க் பெர்ஹாட், மகள் தே லி ஷியான் டியோனாவை ஜூன் 1, 2026 முதல்
ரேபிட் கேஎல் தனது அதிகாரப்பூர்வ X கணக்கு மூலம் வெளியிட்ட அறிவிப்பில், வாடிக்கையாளர் சேவை மையங்களிலும் மற்றும் டச் ‘என் கோ இ-வாலட் செயலி மூலமாகவும் My50
தேசியப் பதிவு இலாகா (NRD), 2024-ஆம் ஆண்டு முதல் பிறப்புச் சான்றிதழ்களில் உள்ள நீண்ட பெயர்களைச் சுருக்குவதற்காக 1,575 விண்ணப்பங் களைப் பெற்றுள்ளது. அதன் தலைமை இயக்குநர்,
மலேசிய எல்லைகளில் இயங்கும் கணினிகளில் வியாழக்கிழமை (மே 28) ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாற்றால் பல்லாயிரக்கணக்கான மக்கள் சோதனைச் சாவடிகளைக் கடந்து செல்ல நீண்ட நேரம் காத்திருக்க நேர்ந்தது.