காராக் நெடுஞ்சாலையில் அதிகாலை விபத்தில் மூவர் பலி ஒருவர் படுகாயம்
இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை நேரத்தில், கோம்பாக் காராக் நெடுஞ் சாலையில் ஒரு கார் சிமென்ட் லாரியின் பின்புறத்தில் மோதியதில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்தனர், ஒரு பெண் படுகாயமடைந்தார். […]
இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை நேரத்தில், கோம்பாக் காராக் நெடுஞ் சாலையில் ஒரு கார் சிமென்ட் லாரியின் பின்புறத்தில் மோதியதில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்தனர், ஒரு பெண் படுகாயமடைந்தார். […]
சுங்கை பட்டாணியில் உள்ள டத்தாரான் ஜாம் பெசார் அருகே ஒரு கண்காட்சித் தளத்தில் நடந்த எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு உதவுவதற்காக, இருவர் இன்று
பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், கெலானா ஜெயா இலகுரக ரயில் பாதையில் பராமரிப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. பயணிகளின் பாதுகாப்பில் சமரசம் செய்யாமல்,
ஜாலான் மஸ்ஜிட் பாங் பயாம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், கழுத்தில் கத்திக்குத்து காயத்துடன் ஒரு ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. 28 வயதான அந்தப் பாதிக்கப்பட்டவரை, நேற்று
மலேசியத் தமிழ்க் கலை இலக்கியப் படைப்பாளர் அமைப்பு தொடக்கத் தமிழ்ப்பள்ளி, இடைநிலைப் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக் கழக மாணவர்களுக்காகத் ‘தமிழ் இலக்கியம் பேசுவோம் வாரீர்’ எனும்
மலேசியத் தமிழ்க் கலை இலக்கியப் படைப்பாளர் அமைப்பு தொடக்கத் தமிழ்ப்பள்ளி, இடைநிலைப் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக் கழக மாணவர்களுக்காகத் ‘தமிழ் இலக்கியம் பேசுவோம் வாரீர்’ எனும்
குறும்படங்கள் மற்றும் இசைக் காணொளி துறையில் திறமைகளை வெளிக்கொணரும் நோக்கில் நடத்தப்படும் ‘8வது விமர்சகன் விருது விழா 2026’ நிகழ்விற்கான பதிவு அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டு உள்ளது. விமர்சகன்
உணவு மற்றும் குளிர்பான சங்கிலித் தொடர் நிறுவனத்தை நடத்தி வரும் ஒரு தொழிலதிபர் மீது, சுமார் 1.5 மில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட குற்றவியல் நம்பிக்கை மீறல் குற்றச்சாட்டின்
கோலாலம்பூர்மாநகராண்மைக் கழகம் (DBKL), ஜூலை 1 முதல் மூன்று ஆண்டுகள் வரை வணிக உரிமங்களைப் புதுப்பிக்க அனுமதிக்கும் என்று பிரதமர் துறையின் (கூட்டரசு பிரதேச அமைச்சர் ஹன்னா