Vimarsagan Media

Home » Malaysia » Page 51

Malaysia

Malaysia

குற்றச்சாட்டுகள் உண்மையென்றால் சமரசமின்றி பணிநீக்கம் செய்யப்படுவர்

கோலாலம்பூர், வாங்சா மஜுவில் உள்ள ஒரு மசாஜ் மையத்தில் இரண்டு நபர்கள் லஞ்சம் கேட்பது போன்ற காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அதிகாரி கள் […]

Malaysia

மலாக்காவில் இணையவழிக் குற்றங்கள் தொடர்ந்து அதிகரிப்பு

ஜனவரி 1 முதல் நேற்று வரை 538 வழக்குகளில் RM8.59 மில்லியன் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. இணையவழி கொள்முதல் அல்லது மின்வணிக மோசடியில் அதிகபட்சமாக 212 வழக்குகள் பதிவாகியுள்ளன

Malaysia

வாழ்க்கையின் மிகப்பெரிய செல்வம் பணம் அல்ல….மன அமைதி தான்!

தொழிலதிபர் விக்டர் சின் பூன் லாங், தான் வழங்கிய RM9.5 மில்லியன் பணம் இலஞ்சம் என்கிற குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். மாறாக, “பெருநிறுவன மாஃபியா கும்பல்” என்று அவர்

Malaysia

பத்து கேவ்ஸ்-புலாவ் செபாங் மின்சார ரயில் சேவை மீண்டும் தொடக்கம்

மேல்நிலை மின்பாதை உபகரணங்களில் (ATA) ஏற்பட்ட சேதத்தால் முன்னதாக ஏற்பட்ட தடங்கல்களைத் தொடர்ந்து, பத்து கேவ்ஸ்-புலாவ் செபாங்-பத்து கேவ்ஸ் வழித்தடத்தில் மின்சார ரயில் சேவை (ETS) மற்றும்

Malaysia

கட்சியின் புத்துயிர்ப்பு தே. முன்னணி ஒற்றுமைக்காக இணைய வேண்டும்

ம இ காவின் மத்திய செயற்குழுவில் (CWC) சுமார் 95% உறுப்பினர்கள், அக்கட்சி பாரிசான் நேஷனலில் (BN) நீடிக்க வேண்டும் என்று விரும்புவதாக அம்னோ தலைவர் ஒருவர்

Malaysia

சீனக் கல்லறையில் ஜோடி சல்லாபம் சிறைக்குள் ஒரு வருட சிறை வாசம்

பினாங்கில் ஒரு சீனக் கல்லறையில் அநாகரிகச் செயலில் ஈடுபட்டதற்காகக் கைது செய்யப்பட்ட தம்பதியினருக்கு, ஜார்ஜ் டவுனில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தலா ஒரு வருட சிறைத் தண்டனை

Malaysia

36 மாதங்கள் மேல் காலாவதியான உரிமம் பெற்றவருக்கு புடி95 கிடையாது

புத்ராஜயா: 36 மாதங்களுக்கு மேல் ஓட்டுநர் உரிமம் காலாவதியாகிய மலேசியர்கள், இலக்கு வைக்கப்பட்ட புடி மடானி RON95 (Budi95) மானியத்திற்குத் தகுதி பெற மாட்டார்கள் என்று டத்தோ

Malaysia

10 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள நிதி பிகேஆர் யாரையும் பாதுகாக்காது

ஊழல் போன்ற முறைகேடு வழக்குகளில் ஈடுபட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கள் உட்பட எந்தவொரு உறுப்பினரையும் பிகேஆர் பாதுகாக்காது. பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அடிக்கடி முழங்கும்

Malaysia

நான்கு மாதக் குழந்தை என நம்பப்படும் எலும்புக்கூடு எச்சம் காவல் துறை துப்பு

இங்குள்ள கெலமாக்கில் ஒரு வீட்டின் வளாகத்தில் புதைக்கப்பட்ட நிலையில், சுமார் நான்கு மாதக் குழந்தை என நம்பப்படும் ஒரு குழந்தையின் எலும்புக்கூடு எச்சங்களை காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

Scroll to Top