163 முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் அரசு நிலத்தில் கட்டப்பட்டவை
கோலாலம்பூரில் உள்ள மொத்தம் 163 முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் அரசு நிலத்தில் கட்டப்பட்டவை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூட்டரசு பிரதேச அமைச்சர் ஹன்னா யோ தெரிவித்துள்ளார். […]
கோலாலம்பூரில் உள்ள மொத்தம் 163 முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் அரசு நிலத்தில் கட்டப்பட்டவை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூட்டரசு பிரதேச அமைச்சர் ஹன்னா யோ தெரிவித்துள்ளார். […]
முவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாதிக் சைட் அப்துல் ரஹ்மான், அரசியல் வாழ்க்கை பலரும் நினைப்பதை விட மிகவும் குறைவான கவர்ச்சியும், நிதி ஆதாயமும் கொண்டது என்று
போதைப்பொருள் கலந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு, ஒரு செல்வாக்கு மிக்க நபருக்குச் சொந்தமானது என நம்பப்படும் இனிப்புகளைச் சாப்பிட்டதே, கடந்த வாரம் மூன்று வயது சிறுமிக்கு போதைப்பொருள் சோதனை
ஹரியான் மெட்ரோவின் வரைகலை வடிவமைப்பாளரான மறைந்த முகமது பைசல் முகமது ஃபௌசியின் குடும்பத்தினருக்கு, தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீபஹ்மி ஃபட்சில் இன்று தனது இரங்கலைத் தெரிவித்தார்.
புனிதமான இந்து சின்னத்தை அவமதித்ததாகக் கூறப்படும் குற்றச் சாட்டின் பேரில் மே 17 அன்று குற்றம் சாட்டப்படவுள்ள செயற்பாட்டாளர் தமீம் தாஹ்ரி அப்துல் ரசாக்கைக் கண்டு பிடித்து
உணர்வுகளின் மொழி கவிதை… இதயங்கள் இணையும் இனிய தருணம் கவிதை… அந்த இனிய தருணத்தை சேர்ந்து பகிர்ந்து கொள்ள, உங்களை அன்புடன் அழைக்கிறோம். நாள் : 26-04-2025
லேசிய அதிகாரிகள் தங்களது சோதனைச் சாவடிக்கு அருகே ‘நடந்து செல்ல அனுமதி இல்லை’ என்ற புதிய அறிவிப்புப் பலகையை வைத்ததை அடுத்து, ஜோகூர் பாலத்தை நடந்தே கடப்பது
முன்மொழியப்பட்ட மூத்த குடிமக்கள் மசோதாவை அரசாங்கம் விரைவுபடுத்த வேண்டும் என்று டான் ஸ்ரீ லீ லாம் தியே கூறுகிறார். மலேசியா ஒரு வயதான சமூகத்தை நோக்கி நகர்ந்து
இல்லினாய்ஸின் எவன்ஸ்டனில் உள்ள நார்த்வெஸ்டர்ன் ( Evastern ,North western University)பல்கலைக்கழகத்தில் முன்னோடியாகத் திகழும் மலேசியப் புற்றுநோய் நிபுணர் டாக்டர் தேவலிங்கம் மகாலிங்கத்தின் வெற்றியைப் பகிர்வதில் நாங்கள்