சிறுமி தனவிதா மரணம் தொடர்பான விசாரணை மே 15 நீதிமன்ற நிர்ணயம்
சிறுமி தனவிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆர். பிரபாகரன் முன்னிலையில் அவரின் குடும்பத்தார்க்கு தனித்தனியாக குற்றம் வாசிக்கப்பட்டது. இருப்பினும், கொலை வழக்குகள் உயர் நீதிமன் றத்தின் அதிகார […]
சிறுமி தனவிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆர். பிரபாகரன் முன்னிலையில் அவரின் குடும்பத்தார்க்கு தனித்தனியாக குற்றம் வாசிக்கப்பட்டது. இருப்பினும், கொலை வழக்குகள் உயர் நீதிமன் றத்தின் அதிகார […]
அப்துல்லா ஹுகும் ரயில் நிலையத்தில் ஒரு பயணி தண்டவாளத்தில் விழுந்த சம்பவம் காரணமாக, யுனிவர்சிட்டி, கெரிஞ்சி மற்றும் அப்துல்லா ஹுகும் நிலையங்களுக்கு இடையேயான ரயில் சேவைகள் நேற்று
சிங்கப்பூர் தேசியப்பல்கலைக்கழகத்தின் முன்னணி ஆராய்ச்சியாளரும், சிங்கை அரசின் அதிகம் மேற்கோள் காட்டப்பட்ட விஞ்ஞானியுமான ஸ்ரீ ராம் ராமகிருஷ்ணா, சீனாவின் முன்னணிப் பல்கலைக்கழகங்களில் ஒன்றில் முழுநேரப் பணியில் சேர்ந்துள்ளார்.
சிலாங்கூர், காம்பங் பாரு சுபாங்கில் நடைபெற்ற ஒரு ஒருங்கிணைந்த நடவடிக்கையில், ஹலால் சான்றிதழ் இல்லாத 97 பெட்டி உறைந்த கோழிக்கறிகளையும், 1.5 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 34
ஜொகூர் சுங்கத் துறை அதிகாரிகள், ‘கெத்தும்’ என்ற ஒருவகை மூலிகையை உற்பத்திசெய்து பானங்களாகத் தயாரிக்கும் கும்பலை முறியடித்து உள்ளனர். அந்தக் கும்பல் தாமான் கெம்பாஸ் உத்தாமா என்ற
சமூகப் பாதுகாப்பு அமைப்பின் (பெர்கேசோ) கீழ் முன்மொழியப்பட்ட மகப்பேறு விடுப்பு உதவித்தொகை மூலம் நாடு முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார்கள் விரைவில் பயனடையக்கூடும். மனித
மத்திய கிழக்கு மோதல் காரணமாக உலகளாவிய எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ளதால், பாத்தேக் ஏர் மலேசியா நிறுவனம் ஏப்ரல் மாதத்தின் முதல் பாதியில் தனது திட்டமிடப்பட்ட விமான சேவைகளில்
அரசு ஊழியர்கள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு ஏப்ரல் 15 முதல் வீட்டிலிருந்து பணிபுரியும் (BDR) கொள் கையை அரசாங்கம் செயல்படுத்தும். மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட மோதலைத்
மார்ச் 30 முதல் காணாமல் போனதாக முன்னர் அறிவிக்கப்பட்ட ஒரு பெண்ணும் அவரது ஐந்து குழந்தைகளும், நேற்று இரவு இங்குள்ள பெந்தோங் மாவட்ட காவல் தலைமையகத்தில் (IPD)