இந்தியாவின் கேமரா கண்கள் மூடியது – புகைப்படக் கலைஞர் ரகு ராய் காலமானார்
பத்மஸ்ரீ விருது பெற்ற இவர், இந்தியா வின் கலாசாரம் மற்றும் வரலாற்றுத் தருணங்களை தனது கேமரா கண்களால் ஆவணப்படுத்தி யவர் இந்தியாவின் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் ரகு […]
பத்மஸ்ரீ விருது பெற்ற இவர், இந்தியா வின் கலாசாரம் மற்றும் வரலாற்றுத் தருணங்களை தனது கேமரா கண்களால் ஆவணப்படுத்தி யவர் இந்தியாவின் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் ரகு […]
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றுவரும் சூழலில், பல்வேறு இடங்களில் வாக்காளர் களுக்குப் பணம் விநியோகம் செய்யப்பட்டதாகக் கூறி அறப்போர் இயக்கம் தேர்தல் ஆணையத்தில் அதிரடிப் புகாரை அளித்துள்ளது.
சென்னை:தமிழகத்தில்5.73 கோடி வாக்காளர்களும் வாக்களிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் வெற்றிகரமாக செய்யப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று (ஏப்ரல் 23) ஒரே
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாகவும், ஆந்திராவின் முன்னாள் அமைச்சரமான ரோஜா தனது மகளுக்கு அமெரிக்காவில் உயரிய விருது கிடைத்துள்ளதாக சமூகவலைதள பக்கத்தில் குறிப்பி்ட்டுள்ளார். இந்த பதிவு தற்போது
ஒரு புறம் நடிகர் சத்யராஜ் மற்றும் அவரது மகள் திவ்யா ஆகியோர் திமுக.,வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கின்றனர். இன்னொரு புறம் அவரது மகனும் நடிகருமான சிபிராஜ், தவெக.,வின்
இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கான வெளிநாட்டு இந்தியக் குடியுரிமைத் திட்டத்தை (OCI) விரிவுபடுத்துவதாக துணை அதிபர் சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவித்தார். இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளித்
தவறாக ஏறிய ரெயிலில் இருந்து இறங்கிவிட்டேன் .என் குடும்பத்தினர் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று நடிகை ஹன்சிகா தெரிவித்துள்ளார். தெலுங்கு படத்தில் அல்லு அர்ஜூன் ஜோடியாக அறிமுகமான
சண்டை நிறுத்தம் எட்டப்பட்டபோதிலும் ஈரானை விட்டு உடனடியாக வெளி யேறும் படி இந்தியக் குடிமக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஈரானியத் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் அந்த அறிவிப்பை
தமிழ் சினிமாவில் கவிஞராகவும், நடிகராகவும், அரசியல் பிரமுகராகவும் அறியப்படும் சினேகன் மற்றும் அவரது மனைவி கன்னிகா தம்பதிகள் சமீப காலமாக சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து