மலேசிய ஸ்குவாஷ் எஸ். சிவசங்கரி ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்றார்,
பிரிஸ்பேனில் இன்று நடைபெற்ற 2026 ஸ்குவாஷ் ஆஸ்திரேலிய ஓபனில் மகளிர் பட்டத்தை வென்றதன் மூலம் தேசிய ஸ்குவாஷ் வீராங்கனை எஸ். சிவசங்கரி தனது 13 மாத பட்ட […]
பிரிஸ்பேனில் இன்று நடைபெற்ற 2026 ஸ்குவாஷ் ஆஸ்திரேலிய ஓபனில் மகளிர் பட்டத்தை வென்றதன் மூலம் தேசிய ஸ்குவாஷ் வீராங்கனை எஸ். சிவசங்கரி தனது 13 மாத பட்ட […]
இலங்கை ஹைக்கூ சங்கம் (HASL) சர்வதேச அனைத்துலக கவிதை தினத்தை (ஏப்ரல் 17) கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. சமர்ப்பிக்கும் காலம்: மார்ச்
தென் கொரியாவும், அமெரிக்காவும் சேர்ந்து ராணுவ கூட்டு பயிற்சியில் இன்று ஈடுபட்டுள்ள நிலையில், வடகொரியாவும் ஜப்பான் கடற்கரையை நோக்கி 10 ஏவுகணைகளை ஏவியதால் பதற்றமான சூழல் நிலவியது.
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழலைக் காரணமாகக் காட்டி, அடுத்த இரண்டு மாதங்களில் 1,100 விமானச் சேவைகளை ரத்து செய்யவுள்ளதாக நியூசிலாந்தின் தேசிய விமான நிறுவனம்
ஈரான் போர் அனைத்துலக அளவில் கச்சா எண்ணெய் சப்ளை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பாகிஸ்தான் நாட்டில் நிலைமையைச் சமாளிக்கச் சம்பள குறைப்பு, எரிபொருள் கட்டுப்பாடு, பள்ளிகளுக்கு விடுமுறை
உலகளவில் அதிக ராணுவ விமானங்கள் வைத்திருக்கும் முதன்மை 10 நாடுகள் என்னென்ன..பார்ப்போம் பட்டியலில் 10ம் இடத்தில் பிரான்ஸ் உள்ளது. பிரான்ஸ் நாட்டிடம் சுமார் 974 ராணுவ விமானங்கள்
கனடா, டொரோன்டோ நகரில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தில் செவ்வாய்க்கிழமை நேற்று அடையாளம் தெரியாதோரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. சம்பவம் நடந்த இடத்தை அன்று காலை 5.29
ஆசிய விமான நிறுவனங்கள் பயணக் கட்டணத்தை உயர்த்தி வருகின்றன. சில விமானச் சேவைகளை நிறுத்தி வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவை சிந்தித்து வருகின் றன.மத்திய கிழக்கில்
துபாய் விமான நிலையத்தின் மீது ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. அனைத்துலக அளவில் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில ஒன்று துபாய் விமான நிலையம். துபாய் விமான