Vimarsagan Media

Home » Archives for 2026 » Page 154

2026

Malaysia

மலேசியர் காணவில்லை அறிவிப்பு ஜப்பான் காவலில் தடுத்து வைப்பு!

ஜப்பானின் தோயாமாவில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியரான முகமது பைக் ஜாப்ரான் முகமது ஜெய்லானிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தூதரக அதிகாரிகள் தயாராக இருப்பதாக வெளியுறவு […]

Malaysia

குடியிருப்பாளர் வீட்டுக்குள் பட்டாசு வீசிய மூவர் கைது

சிரம்பான்: தாமான் செனவாங் ஜெயாவில் உள்ள ஒரு குடியிருப்பாள ரின் வீட்டில் பட்டாசுகளை வீசியதாகக் கூறப்படும் வீடியோ வைரலானதை தொடர்ந்து மூன்று பதின்ம வயது சிறுவர்கள், விசாரணைகளுக்கு

Malaysia

சீனப் புத்தாண்டு விருந்துக்குப் பின் காணாமல் போனவர் சடலமாய் மீட்பு

சீனப் புத்தாண்டு விருந்துக்குப் பிறகு காணாமல் போன ஒருவரின் மர்மம், நேற்று மதியம் ஜாலான் சுங்கை காடுட்-ரந்தாவ் அருகே உள்ள சுங்கை சிமினில் அவரது கார் கண்டுபிடிக்கப்

Malaysia

ரமலான் நோன்பு பிப்19 தொடக்கம்

மலேசியாவில் உள்ள முஸ்லிம்கள் வியாழக்கிழமை (பிப்ரவரி 19) ரமலான் நோன்பு மாதத்தைத் தொடங்குவார்கள் என்று ஆட்சியாளர்களின் முத்திரைக் காப்பாளர் சைட் டேனியல் சைட் அமாட் இன்று இரவு

Entertainment

என் திறமை வாயிலாகவே நான் அறியப்பட வேண்டும்- திரிஷா

தவெக தலைவர் விஜய் குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அண்மையில் முன்வைத்த விமர்சனத்திற்கு அரசியல் வட்டாரத்தில் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், திரிஷா சார்பில் வழக்கறிஞர்

Uncategorized

குடும்பங்கள் ஒன்று கூடுவதற்காக சீனப்புத்தாண்டை அனுசரிப்போம்!

சீனப் புத்தாண்டு சீனர்களுக்கு மட்டுமா…! மனமும் மார்க்கமும் இருந்தால் விழாக் காலங்களை நாமும் பாங்காக- பங்காக அனுசரிக்கலாம். அனுபவிக்கலாம். அம்பாங் தாமான் கெசுமாவில் உள்ள ஒரு வீடு

India

இந்தியா ஏஜ துறையில் அபரித வளர்ச்சி

இனி IT சர்வீஸ் எல்லாம் வேலைக்கு ஆகாது ,இந்தியாவுக்கே சிக்கல் என்கிற நிலைப்பாட்டை மாற்றிய சாம் ஆல்ட்மேன். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இதே சாம்

Malaysia

முதியவரின் வீட்டிற்குள் பட்டாசு ; மூவருக்கு போலீஸ் வலைவீச்சு!

சிரம்பான்,தாமான் செனாவாங் ஜெயாவில் உள்ள ஒரு வீட்டிற்குள் பட்டாசுகளை வீசியதாக சந்தேகிக்கப் படும் மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர், இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி

Malaysia

புரிந்துணர்ந்து அனுசரிக்கும் போது நல்லிணக்கம் மலர்கிறது-!

உணர்ச்சிகள், சினமடைதல் மற்றும் கருத்து வேறுபாடுகள் உறவுகளை உடைத்து, நாட்டின் பன்முக சமூகத்திற்குள் நீண்ட காலமாக கட்டமைக்கப்பட்ட நம்பிக்கையை சிதைக்க அனுமதிக்கக் கூடாது என்று மக்களுக்கு பிரதமர்

Scroll to Top