Vimarsagan Media

Author name: Bathmini Raja

Malaysia

பெண்ணின் கழுத்தில் கத்தியால் குத்திய சம்பவம் சந்தேக நபர், ஏழு நாள் நீதிமன்ற காவலில் தடுத்து வைப்பு

கெப்பாளா பத்தாஸ், திதி கஜாவில் உள்ள ஒரு உணவகத்தின் முன்பு, காரில் வைத்து ஒரு பெண்ணின் கழுத்தில் கத்தியால் குத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக […]

General

என் சமையலறையில் நீ உப்பா… சர்க்கரையா..உயர் ரத்த அழுத்தம் வர நீங்கள் தான் காரணமா…!

மலேசியர்களுக்கு, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் குறித்த கவலைகள் பெரும்பாலும் சர்க்கரையுடன் தொடங்கி அதிலேயே முடிந்துவிடுகின்றன. ஆனால், அன்றாட உணவில் மறைந்தி ருக்கும், சமமாக கவனிக்கப்படாத ஒரு பிரச்சனையாக

Malaysia

காஜாங்கில் 12.4 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள உறைந்த இறைச்சிபறிமுதல்.

காஜாங்கில் தொடர்ச்சியாக நடத்தப் பட்ட சோதனைகளில், சுமார் 12.4 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள உறைந்த இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. “ஒப்ஸ் தாரிங் சில்லர்” என்ற குறியீட்டுப் பெயரிடப்பட்ட

Malaysia

பெண்ணைக் கத்தியால் குத்திவிட்டுத் தப்பி ஓடியதாக நம்பப்படும் சந்தேக நபரை காவல்துறை தீவிர வேட்டை

அலோர் செட்டார்: இங்குள்ள கெப்பாலா பத்தாஸ், திதி கஜா பகுதியில் ஒரு உணவகத்தின் முன்பாக, நேற்று இரவு மஸ்டா 3 காரில் ஒரு பெண்ணைக் கத்தியால் குத்திவிட்டுத்

India

நீங்கள் விஜய்யுடன் திரிஷா மாதிரி பயணிப்பீர்களா ?” என்ற கேள்வி தேவையற்றது;- மாளவிகா .மோகன்ன்

சமீபத்தில் தனியார் விழா ஒன்றில் கலந்துக் கொண்டார் மாளவிகா மோகனன். அப்போது நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ஒருவர், “நீங்கள் விஜய்யுடன் திரிஷா மாதிரி பயணிப்பீர்களா ?” என்ற

Malaysia

மாலை இடியுடன் கூடிய மழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை

தீபகற்ப மலேசியா மற்றும் கிழக்கு மலேசியா ஆகிய பகுதிகளில் இன்று மாலை இடியுடன் கூடிய மழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை

Uncategorized

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! இருவர் பலி; 7000 பேர் வெளியேற்றம்!

சீனாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 2 பேர் பலியானதைத் தொடர்ந்து அங்கு வசிக்கும் 7000 பேரை வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சீனா நாட்டின் தெற்கு பகுதியில்

World

இன்று மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு நாள்:- கண்ணீர் அஞ்சலி

ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் (மே 2009) இலங்கையின் முள்ளிவாய்க்கால் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் போன பல்லாயிரம் கணக்கான தமிழ் மக்களை ஆண்டு தோறும் உலகெங்கும்

General

கவிஞர் கோமு புதுக்கவிதைப் போட்டி

1.இப்போட்டி மலேசியர்களுக்கு மட்டுமே. 2.கவிதைகள் இனம், மதம், அரசர் எனப்படும் 3Rக்கு எதிராகவோ தனி நபர், மதநல்லிணக்கம்,இனம், சமூக ஒற்றுமை, மொழி, பண்பாடு மற்றும் நாட்டுப்பற்றுக்கு எதிராகவோ

Scroll to Top