Thank You People Of India’ – ஈரான் ஏவுகணையில் இடம் பெற்ற ‘நன்றி
ஈரான் இன்று தாக்குதலுக்கு பயன்படுத்திய தனது ஏவுகணைகளில் இந்திய மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ‘Thank You People Of India’ என்ற வாசகத்தை குறிப்பிட்டுள்ளது.ஈரான் மற்றும் […]
ஈரான் இன்று தாக்குதலுக்கு பயன்படுத்திய தனது ஏவுகணைகளில் இந்திய மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ‘Thank You People Of India’ என்ற வாசகத்தை குறிப்பிட்டுள்ளது.ஈரான் மற்றும் […]
TV9 தொலைக்காட்சியின் செய்தி மற்றும் நடப்பு விவகாரங்கள் துறையின் ஆசிரியரான நூர் ஹனிம் அப்துல்லா, புற்றுநோயுடன் போராடி இன்று காலமானார். அவருக்கு வயது 45. அவரது குடும்பத்தினருக்கு
உலக நாடக தினம் (World Theatre Day) ஆண்டுதோறும் மார்ச் 27 அன்று, நாடகக் கலையின் முக்கியத்துவம், அதன் வரலாறு மற்றும் சமூக மாற்றத்தில் அதன் பங்கை
கோலாலம்பூர், வாங்சா மஜுவில் உள்ள ஒரு மசாஜ் மையத்தில் இரண்டு நபர்கள் லஞ்சம் கேட்பது போன்ற காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அதிகாரி கள்
தமிழ்மொழி விழா 2026இன் அங்கமாக சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றம் தனது வருடாந்தர கருத்தரங்கு மாநாட்டை நாளை சனிக்கிழமை (மார்ச் 28) நடத்தவுள்ளது. 1965க்கும் 2025க்கும் இடையே
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். கடந்த 2009-ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள்
ஜனவரி 1 முதல் நேற்று வரை 538 வழக்குகளில் RM8.59 மில்லியன் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. இணையவழி கொள்முதல் அல்லது மின்வணிக மோசடியில் அதிகபட்சமாக 212 வழக்குகள் பதிவாகியுள்ளன
தொழிலதிபர் விக்டர் சின் பூன் லாங், தான் வழங்கிய RM9.5 மில்லியன் பணம் இலஞ்சம் என்கிற குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். மாறாக, “பெருநிறுவன மாஃபியா கும்பல்” என்று அவர்
சுங்கைப்பட்டாணியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட தம்பதியினர் தலை துண்டிக்கப்பட்டு, உடல் சிதைக்கப் பட்டிருந்தனர் என காவல்துறையினர் கூறுகின்றனர் மகனின் உடலுக்கு அருகில் இருந்த ஒரு கொள்கலனில் பல கூர்மையான