226.5 கிலோ கஞ்சா கடத்தல்:கணவருக்கு ஆயுள் தண்டனை; மனைவி விடுதலை
பெட்டாலிங் ஜெயா: நான்கு ஆண்டு களுக்கு முன்பு 226.5 கிலோ கஞ்சாவைக் கடத்திய குற்றத்திற்காக ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோலாலம் பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது; […]
பெட்டாலிங் ஜெயா: நான்கு ஆண்டு களுக்கு முன்பு 226.5 கிலோ கஞ்சாவைக் கடத்திய குற்றத்திற்காக ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோலாலம் பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது; […]
மலேசியா விளையாட்டுப் போட்டிகளில் (Sukma) ஒட்டுமொத்த வெற்றியாளராகத் திகழ்ந்ததைத் தொடர்ந்து, சிலாங்கூர் மாநிலத்தின் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி, செப்டம்பர் 1-ஆம் தேதியை சிறப்புப் பொது விடுமுறையாக
நாட்டின் ஏழு பகுதிகளில் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகி இருந்தது. – பல பகுதிகளில் புகைமூட்டம் சூழ்ந்துள்ளதால் மூச்சுத் திணறல், சுவாசக்குழாய் தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
கட்சியின் மூத்த தலைவர்கள் மீண்டும் கட்சியில் இணைய வேண்டும் என்று தலைவர் அன்வார் இப்ராகிம் அழைப்பு விடுத்திருந்த போதிலும், பி.கே.ஆர் (PKR) கட்சியில் மீண்டும் இணையும் எண்ணம்
2026 மலேசிய விளையாட்டுப் போட்டிகளில் (Sukma) பகாங் மாநிலத்தைச் சேர்ந்த துப்பாக்கி சுடும் வீரர் சியா ஜென் ஹாங் (Cheah Zen Hong) மற்றும் சிலாங்கூர் மாநிலத்தைச்
பாகிஸ்தான் சிறையில் அடைக்கப் பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் நலனுக்காக இந்தியா உள்ளிட்ட சர்வதேச கிரிக்கெட் அணிகளின் முன்னாள் கேப்டன்கள் கூட்டாகக் கடிதம் வெளியிட்டுள்ளனர். பாகிஸ்தான்
மின்சார வாகனங்களின் நவீன வடிவமைப்பின் முக்கிய அடையாளமாக மாறியுள்ள மறைவு கதவுக் கைப்பிடிகள் தற்போது சீனாவின் மிகப்பெரிய வாகன மீளப்பெறும் நடவடிக்கைக்கு காரணமாகியுள்ளன. சீனாவில் தயாரிக்கப்பட்ட சுமார்
இந்தி, தெலுங்கு, பஞ்சாபி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்திருப்பவர், தியா மிர்சா (44). தமிழில் அரவிந்த்சாமி நடித்த ‘என் சுவாசக் காற்றே’ என்ற படத்திலும் நடித்திருந்தார்.
பினாங்கில் நிலம் விற்பனை செய்யப்பட்டதில் அதிகார துஷ்பிர யோகம் மற்றும் 1.96 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான இழப்பு தொடர்பான விசாரணைக்கு உதவும் வகையில், அரசு முகமைத் தலைவர்