காராக் நெடுஞ்சாலையில் அதிகாலை விபத்தில் மூவர் பலி ஒருவர் படுகாயம்
இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை நேரத்தில், கோம்பாக் காராக் நெடுஞ் சாலையில் ஒரு கார் சிமென்ட் லாரியின் பின்புறத்தில் மோதியதில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்தனர், ஒரு பெண் படுகாயமடைந்தார். […]
இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை நேரத்தில், கோம்பாக் காராக் நெடுஞ் சாலையில் ஒரு கார் சிமென்ட் லாரியின் பின்புறத்தில் மோதியதில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்தனர், ஒரு பெண் படுகாயமடைந்தார். […]
சுங்கை பட்டாணியில் உள்ள டத்தாரான் ஜாம் பெசார் அருகே ஒரு கண்காட்சித் தளத்தில் நடந்த எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு உதவுவதற்காக, இருவர் இன்று
மே 10ஆம் தேதிமுதல் 16ஆம் தேதி வரையிலான வாரத்தில் மட்டும் 12,700 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதற்கு முந்திய வாரத்தில் இந்த எண்ணிக்கை 8,000ஆக இருந்தது
உலக சுகாதார அமைப்பின் (WHO) 79ஆவது உலக சுகாதார மாநாடு சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ள 75-க்கும் மேற்பட்ட முக்கிய அம்சங்களில்,
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த 2005ம் ஆண்டு பல்வேறு குற்ற சம்பவத்தில் ஈடுபட்டதாக ஹேமந்த் நாகின்தாஸ் மோடி என்பவரை போலீசார் கைது செய்தனர். கொலை வழக்கில் கைதாகி
பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், கெலானா ஜெயா இலகுரக ரயில் பாதையில் பராமரிப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. பயணிகளின் பாதுகாப்பில் சமரசம் செய்யாமல்,
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் நிறுவனங்களின் தாய் நிறுவனமான மெட்டா, 8 ஆயிரம் ஊழியர்களை இமெயில் அனுப்பி பணி நீக்கம் செய்துள்ளது.செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ
ஜாலான் மஸ்ஜிட் பாங் பயாம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், கழுத்தில் கத்திக்குத்து காயத்துடன் ஒரு ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. 28 வயதான அந்தப் பாதிக்கப்பட்டவரை, நேற்று
மலேசியத் தமிழ்க் கலை இலக்கியப் படைப்பாளர் அமைப்பு தொடக்கத் தமிழ்ப்பள்ளி, இடைநிலைப் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக் கழக மாணவர்களுக்காகத் ‘தமிழ் இலக்கியம் பேசுவோம் வாரீர்’ எனும்