பொது சாலையில் பட்டாசு சாகசம் 21 வயது இளைஞன் கைது
ஜோகூர் பாரு அருகே உள்ள செரி ஆலாம் பகுதியில் அமைந்த, பொது சாலையில் ஆபத்தான முறையில் பட்டாசுகளை வெடிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, காவல்துறை […]
ஜோகூர் பாரு அருகே உள்ள செரி ஆலாம் பகுதியில் அமைந்த, பொது சாலையில் ஆபத்தான முறையில் பட்டாசுகளை வெடிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, காவல்துறை […]
பிந்துலுவின் கிடுராங்கில் உள்ள சுங்கை பிளான் லாட் நீர்வீழ்ச்சியில் நீந்தச் சென்ற 12 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தான், அவனது 13 வயது நண்பன் இன்னும்
இந்திய சினிமாவில் நடன வடிவமைப்பாளராக, நடிகராக, இயக்குநராக பன்முகம் கொண்டவர் என பிரபலமானவர் பிரபுதேவா. இப்போதும் தீவிரமாக ஹீரோ ரோலில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவருக்குப் போட்டியாக அவரது
புத்தாக்க விருதுகளில், தொடக்கப் பள்ளிப் பொறியியல் பிரிவில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று இரண்டாம் இடத்தைப் பிடித்ததன் மூலம் நான்கு மலேசிய மாணவர்கள் அனைத்துலக அங்கீகாரத்தைப் பெற்றுள்ளனர்.
மலேசியா, தண்ணீர் பற்றாக்குறையை தற்காலிக இடையூறுகளாகக் கருதிப் பழகிவிட்டது. சில வறண்ட மாதங்கள், ஒரு மாசுக் கசிவுச் சம்பவம், ஒரு சுத்திகரிப்பு நிலைய முடக்கம் – இவற்றால்
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 அன்று, உலக தண்ணீர் தினம் (World Water Day) கொண்டாடப்படுகிறது, இது 1993 முதல் ஐக்கிய நாடுகள் சபையின் வழிகாட்டுதலின்படி, சுத்தமான
நேற்று அதிகாலை முதல் 12 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, இங்குள்ள நிபோங் தெபாலில் உள்ள புலாவ் பூருங் குப்பைக் கிடங்கில் பரவிய தீயை தீயணைப்பு வீரர்கள்
இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் – ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகல் ஜோடிக்கு மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும்
சிங்கப்பூருக்குள் போதைப்பொருள்கள் கடத்த முயன்ற மலேசியர் உட்பட இருவரை, சிங்கப்பூரின் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) கைது செய்துள்ளது. மார்ச் 17 அன்று துவாஸ்