பினாங்கு தமிழ் எழுத்தாளர் சங்கம் பாவேந்தர் பாரதிதாசன் விழா
தலைமை டத்தோஸ்ரீ மு.சரவணன் தேதி:- 31.5.2026 ஞாயிற்றுக்கிழமை மதியம் 3.00 மணி தொடக்கம் இடம்:-செபராங் ஜெயா் கருமாரியம்மன் மண்டபம் கீழ்த்தளம்
தலைமை டத்தோஸ்ரீ மு.சரவணன் தேதி:- 31.5.2026 ஞாயிற்றுக்கிழமை மதியம் 3.00 மணி தொடக்கம் இடம்:-செபராங் ஜெயா் கருமாரியம்மன் மண்டபம் கீழ்த்தளம்
பணமோசடி தொடர்பான 12 குற்றச்சாட்டுகளுக்காக, சபா நீர் துறையின் முன்னாள் இயக்குநர் அக் முகமது தாஹிர் முகமது தலிப் அவர்களுக்கு, இங்குள்ள அமர்வு நீதிமன்றம் மொத்தம் 96
தேசிய அளவிலான திருக்குறள் ஒலிம்பியாட் போட்டியின் பரிசளிப்பு விழாவிற்குத் தலைமைதாங்கி பரிசுகளை எடுத்து வழங்கியதில் மகிழ்ச்சி. இந்த போட்டியை முன்னெடுத்த மலேசிய இந்திய இளைஞர் மன்றம் (MIYC)
புத்தகப் பரிசு 2026 2021,2022,2023,2024,2025 ஆகிய ஆண்டுகளில் வெளியான மலேசியப் புதுக் கவிதை நூல்கள்
புத்ராஜயாவில் உள்ள குடிநுழைவு தலைமையகம், ஜாலான் டூத்தாவில் உள்ள கோலாலம்பூர் கடப்பிதழ் அலுவலகம், வாங்சா மஜு நகர்ப்புற மாற்ற மையம் மற்றும் ஷா ஆலம் குடிநுழைவு அலுவலகம்
கிழக்கு காங்கோ பகுதியில் அரியவகை எபோலா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இந்த பாதிப்பால் இதுவரை 131 பேர் பலியான நிலையில் 500-க்கும் மேற்பட்டோர் வைரஸ்
சமீபத்தில், 85 வயதான தயாரிப்பாளர் கே.ராஜன் அடையாறு ஆற்றில் இருந்து கிழே குதித்து உயிரிழந்தார். தென்னிந்திய தயாரிப்பாளர்களுள் மிகவும் பிரபலமானவராகவும், ஹிட் படங்களை தயாரிப்பவராகவும் இருந்தவர் கே.ராஜன்.
தமிழினப்படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளை முன்னிட்டு “தமிழின அழிப்பு நினைவு நாள்” பேரணியும் கவனயீர்ப்பும் நேற்றையதினம் (18.05.2026) லண்டன் நகரில் நடைபெற்றுள்ளது. தமிழ் மக்களுக்கு எதிராக
இங்கிலாந்தைச் சேர்ந்த துஷார்குமார் (வயது 23). இந்திய வம்சாவளியான இவர் இங்கிலாந்து நகரமான எல்ஸ்ட்ரீ மற்றும் போஹாம்வுட் நகரின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் இங்கிலாந்தின் மிக இளவயது