Vimarsagan Media

Author name: Bathmini Raja

Malaysia

மோசடியில் ஈடுபட்டதாகச் சந்தேகப் படும் மலேசியர் இருவர் சிங்கையில் கைது

அரசாங்க அதிகாரிகளைப் போல் ஆள்மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் மலேசியர்கள் இருவர் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து, விலை மதிப்புமிக்க பொருள்களைகளைச் சேகரிக்க மோசடிக் […]

Malaysia

உலு திராம் தாக்குதல்: தாக்குதல்காரரின் தந்தை, சகோதரருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஜொகூர் மாநிலத்தில், உலு திராம் காவல் நிலையம் மீது ஆடவர் ஒருவர் 2024ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் தேதியன்று தாக்குதல் நடத்தினார். தாக்குதல்காரரான 21 வயது

Malaysia

டெக்னாலஜி பார்க் மலேசியா கல்லூரி எஸ்.டி.என். . மீது முப்பத்தாறு முன்னாள் மாணவர்கள் வழக்கு

டெக்னாலஜி பார்க் மலேசியா கல்லூரி எஸ்.டி.என். . மீது முப்பத்தாறு முன்னாள் மாணவர்கள் வழக்குத் தொடுத்துள்ளனர். பயோமெடிக்கல் படிப்பை முடித்த பிறகு, மலேசியத் தகுதி முகமையிடமிருந்து (MQA)

India

ஆனந்த் அம்பானி, பேரழிவு தரும் விலங்குகளை கொல்ல வேண்டாம் என கொலம்பியாவிடம்ர

பன்னாட்டு நிறுவனமான ரிலையன்ஸ் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகனான ஆனந்த் அம்பானி, தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் உள்ள ஆறுகளில் பேரழிவை ஏற்படுத்திய அந்த விலங்குகளைக் கொல்லும்

India

தயாரிப்பாளர் சங்கம் வேலை நிறுத்த அறிவிப்பை திரும்ப பெறவேண்டும் – நடிகர் சங்கம் வலியுறுத்தல்

சென்னையில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 26) நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக் குழு கூட்டத்தில் சிறிய முதலீட்டு திரைப்படங்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக நிறுத்தி

Malaysia

2026 முதல் காலாண்டு 38 விற்பனை மையத்தில் 2.13 மில்லியன் ரிங்கிட் சட்ட விரோத சிகரெட்டு – மதுபானம் பறிமுதல்

இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மாநிலம் முழுவதும் உள்ள 38 விற்பனை நிலையங்களில் நடத்தப்பட்ட சோதனைகளைத் தொடர்ந்து, நெகிரி செம்பிலான் ராயல் மலேசிய சுங்கத்துறை (JKDM),

Malaysia

இந்திய சமூகத்தின் விரிவான விசாரணை ஆன் லைன் மோசடிக்காரர் தந்திரங்களை முறியடிக்கின்றன

மலேசியாவில் உள்ள இந்திய சமூகம் அதிக கேள்விகளைக் கேட்பதால், அவர் கள் மோசடிகளுக்கு இரையாகும் வாய்ப்பு குறைவு. இது மோசடிக்காரர்கள் அவர்களை ஏமாற்றுவதை கடினமாக்கு கிறது என்று

Malaysia

இரண்டு தனித்தனி சாலை விபத்துக்களில், ஒரு ராணுவ வீரர் மற்றும் ஒரு கல்லூரி மாணவரோடு 5 பேர் மரணம்

அலோர் காஜாவில் ஞாயிற்றுக்கிழமை ஒரு மணி நேர இடைவெளியில் நிகழ்ந்த இரண்டு தனித்தனி சாலை விபத்து க்களில், ஒரு ராணுவ வீரர் மற்றும் ஒரு கல்லூரி மாணவர்

Malaysia

மனைவியைத் தாக்கி கருச்சிதைவு ஏற்படுத்திய அதே நபர், ஜொகூரில் ஒரு மனைவியை கோமாவாக்கியவர்

சுங்கைப்பட்டாணியில் தனது மனைவியைத் தாக்கி, அவருக்குக் கருச்சிதைவை ஏற்படுத்தி யதாக நம்பப்படும் நபர், இதற்கு முன்னர் ஜொகூரில் நடந்த ஒரு வழக்கில் சம்பந்தப்பட்ட அதே நபர்தான் இவர்

Scroll to Top