Vimarsagan Media

Author name: Bathmini Raja

Malaysia

போதைப்பொருள் வாங்குவதற்காகப் பணம் தர மறுத்ததால், தனது மனைவியை தாக்கிய கணவர் கைது

போதைப்பொருள் வாங்குவதற்காகப் பணம் தர மறுத்ததால், சரடோக்கின் கிரியான் பகுதியில் தனது மனைவி யைக் காயப்படுத்தும் அளவுக்குத் தாக்கியதாக நம்பப்படும் ஒருவரைக் காவல்துறை கைது செய்துள்ளது. பாதுகாவலராகப் […]

Malaysia

கெந்திங் சூதாட்டக்கூடத்தில் சிங்கப்பூர்ப் பெண் அதிர்ஷ்ட தேவதையானாள்

கெந்திங் ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் சூதாட்டக்கூடத்தில் சிங்கப்பூர்ப் பெண் ஒருவரை அதிர்ஷ்ட தேவதை தழுவ, அவருக்கு 31.9 மில்லியன் ரிங்கிட் (S$10.3 மில்லியன்) பரிசுத்தொகை கிட்டியது. கடந்த வியாழக்கிழமை

World

அமெரிக்காவில் புதிய கிரீன் கார்டு அறிமுகம்: இந்தியர்க்குபாதிப்பு என்ன!

அமெரிக்காவில் புதிய கிரீன் கார்டு கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கிரீன் கார்டு பெற விரும்பும் குடியேறிகள் அமெரிக்காவில் இருந்து வெளியேறி தங்களது சொந்த நாட்டில் உள்ள அமெரிக்க

World

அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் தேசிய உளவுத்துறை இயக்குநர் பதவியில் இருந்து துளசி கப்பார்ட் ராஜினாமா

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தில் தேசிய உளவுத்துறை இயக்குநர் பதவியில் இருந்து துளசி கப்பார்ட் ராஜினாமா செய்துள்ளார். தனது கணவருக்கு “மிகவும் அரிதான வகை எலும்புப்

World

இபோலா அச்சுறுத்தல:- பிரான்சில் இருந்து அமெரிக்கா புறப்பட்ட விமானம் கனடாவில் அவசரமாக தரையிறக்கம்

டொரோண்டோ: மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள காங்கோ நாட்டில் இபோலா வைரஸ் நோய் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் காங்கோவில் 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனால் காங்கோ

Uncategorized

எஸ்பிஎம் தேர்வில் தேர்ச்சி பெற்ற மொத்தம் 169,803 மாணவர்கள் பொது உயர் கல்வி நிறுவனங்களில் வாய்ப்பு

சிஜில் பெலஜரன் மலேசியா (SPM) 2025 தேர்வில் தேர்ச்சி பெற்ற மொத்தம் 169,803 மாணவர்களுக்கு பொது உயர் கல்வி நிறுவனங்களில் (IPTA) இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. UPUOnline அமைப்பு

Malaysia

காராக் நெடுஞ்சாலையில் அதிகாலை விபத்தில் மூவர் பலி ஒருவர் படுகாயம்

இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை நேரத்தில், கோம்பாக் காராக் நெடுஞ் சாலையில் ஒரு கார் சிமென்ட் லாரியின் பின்புறத்தில் மோதியதில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்தனர், ஒரு பெண் படுகாயமடைந்தார்.

Malaysia

சுங்கை பட்டாணி கண்காட்சித் தளத்தில் நடந்த சிலிண்டர் வெடிப்பு உயிரிழப்பு:- இருவர் காவலில் தடுத்து வைப்பு

சுங்கை பட்டாணியில் உள்ள டத்தாரான் ஜாம் பெசார் அருகே ஒரு கண்காட்சித் தளத்தில் நடந்த எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு உதவுவதற்காக, இருவர் இன்று

World

சிங்கப்பூரில் கோவிட்-19 தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது.

மே 10ஆம் தேதிமுதல் 16ஆம் தேதி வரையிலான வாரத்தில் மட்டும் 12,700 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதற்கு முந்திய வாரத்தில் இந்த எண்ணிக்கை 8,000ஆக இருந்தது

Scroll to Top