லாரியில் தீ :- ஒரு சிறுவன் உயிரிழப்பு தந்தை உயிர்த் தப்பினார்
பாசிர் குடாங்கில் உள்ள சஹாயா பாருவில் உள்ள இஸ்கந்தர் ஹலால் பூங்கா அருகே, காலியான லாரி ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் ஒரு சிறுவன் உயிரிழந்தான். இந்தச் சம்பவத்தில், […]
பாசிர் குடாங்கில் உள்ள சஹாயா பாருவில் உள்ள இஸ்கந்தர் ஹலால் பூங்கா அருகே, காலியான லாரி ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் ஒரு சிறுவன் உயிரிழந்தான். இந்தச் சம்பவத்தில், […]
1998 காமன்வெல்த் போட்டிகளில் நாட்டிற்காக தங்கப் பதக்கம் வென்ற முன்னாள் தடகள வீரர் ஜி. சரவணனின் அவலநிலை, கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு அறக்கட்டளையின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நீடித்த வெப்ப அலை காரணமாக சுங்கை மூடா போன்ற முக்கிய நீர் ஆதாரங்கள் அபாயகரமான குறைந்த மட்டத்தை அடைந்துள்ளதால், மலேசியர்கள் உடனடியாகத் தங்கள் குளிக்கும் நேரத்தைப் பாதியாகக்
ஈரான் இன்று தாக்குதலுக்கு பயன்படுத்திய தனது ஏவுகணைகளில் இந்திய மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ‘Thank You People Of India’ என்ற வாசகத்தை குறிப்பிட்டுள்ளது.ஈரான் மற்றும்
TV9 தொலைக்காட்சியின் செய்தி மற்றும் நடப்பு விவகாரங்கள் துறையின் ஆசிரியரான நூர் ஹனிம் அப்துல்லா, புற்றுநோயுடன் போராடி இன்று காலமானார். அவருக்கு வயது 45. அவரது குடும்பத்தினருக்கு
உலக நாடக தினம் (World Theatre Day) ஆண்டுதோறும் மார்ச் 27 அன்று, நாடகக் கலையின் முக்கியத்துவம், அதன் வரலாறு மற்றும் சமூக மாற்றத்தில் அதன் பங்கை
கோலாலம்பூர், வாங்சா மஜுவில் உள்ள ஒரு மசாஜ் மையத்தில் இரண்டு நபர்கள் லஞ்சம் கேட்பது போன்ற காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அதிகாரி கள்
தமிழ்மொழி விழா 2026இன் அங்கமாக சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றம் தனது வருடாந்தர கருத்தரங்கு மாநாட்டை நாளை சனிக்கிழமை (மார்ச் 28) நடத்தவுள்ளது. 1965க்கும் 2025க்கும் இடையே
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். கடந்த 2009-ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள்