Vimarsagan Media

Home » Malaysia » Page 80

Malaysia

Malaysia

1,515 விபத்துச் சம்பவங்கள் பதிவு , இதில் 26 பேர் உயிரிழப்பு

மக்கள் ஈதுல் ஃபிட்ரி பண்டிகையைக் கொண்டாடத் தயாரான நிலையில், நேற்று மொத்தம் 1,515 விபத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன, இதில் 26 பேர் உயிரிழந்துள்ளனர் என காவல்துறை தெரிவித்துள்ளது. […]

Malaysia

பெருநாள் விருந்துபசரிப்பு ஒற்றுமை – கலாச்சார நல்லிணக்க வெளிப்பாடு

ஐடில் ஃபிட்ரி கொண்டாட்டம் மலேசியா முழுவதும் பாரம்பரிய நல்லெண்ண உணர்வைத் தொடர்ந்து வளர்த்து வருகிறது. பல மாநிலங்களில் நடைபெற்ற பெருநாள் கொண்டாட்டங்கள், ஒற்றுமை மற்றும் கலாச்சார நல்லிணக்கத்தின்

Malaysia

சாலை விபத்தில் ஆஸ்ட்ரோ அவானி மூத்த ஆசிரியர் மகன் உயிரிழப்பு

தானா மேரா புக்கிட் பூங்கா, கம்போங் ரஹ்மத் அருகே, கோத்தா பாரு- மச்சாங்-ஜெலி சாலையின் கி.மீ 85.5-ல் சாலைப் போக்குவரத்துத் துறை (RTD) ரோந்து வாகனம் சம்பந்தப்பட்ட

Malaysia

புத்ரா ஜெயா கார் விபத்தில் இருவர் மரணம் நால்வர் படுகாயம்

பிரசிங்ட் 1-ல் இருந்து பிரசிங்ட் 12-ல் உள்ள தாமான் (wet land) ஈரநிலத்தை நோக்கிச் செல்லும் வழியில் ஏற்பட்ட விபத்தில் இருவர்உயிரிழந்தனர், மேலும் நான்கு பேர் படுகாயமடைந்தனர்.

Malaysia

மார்பில் கத்திக்குத்து காயத்துடன் ரத்தக் குளியலில் இறந்து கிடந்த மாது

மனநலம் குன்றியவர் என நம்பப்படும் 52 வயதுப் பெண் ஒருவர், அதிகாலை தனது படுக்கையறையில் மார்பில் கத்திக்குத்து காயத்துடன் ரத்தக் குளியலில் இறந்து கிடந்ததை அவரது கணவர்

Malaysia

ஒருவரையொருவர் மன்னித்து, உறவுகளை வளர்ப்போம்:-பஹ்மி

நாட்டின் பன்முக கலாச்சார சமூகத்தில் ஒற்றுமையை வலுப்படுத்தவும், கருணை மற்றும் ஒருமைப்பாட்டை ஊக்குவிக்க வும், அத்துடன் மனிதாபிமான விழுமி யங்களை மேம்படுத்தவும் பெருநாள் கொண்டாட்டங்களை ஒரு வழியாகப்

Malaysia

ஹரி ராயா வாழ்த்து அட்டைகளைப் பெற்றதில் நெகிழ்ந்தேன்: பிரதமர்

தமக்கு ஹரி ராயா ஐடில்ஃபிட்ரி வாழ்த்து அட்டைகளை அனுப்பிய மாணவர்கள் மற்றும் மலேசியர்களுக்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். கொண்டாட்டத்திற்கு முன்னதாக

Malaysia

முஸ்லிம்- இந்து அமைப்புகளின் முயற்சி பிரதமர் அன்வார் பாராட்டு

மலாய், இந்தியச் சமூகங்களைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இணைந்து மேற்கொண்டுள்ள சமூக முயற்சியானது அமைதி வழியைத் தேர்ந்தெடுப்பதில் மக்கள் கொண்டுள்ள நல்லெண்ணத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது என்று

Malaysia

“டத்தோ’வாக பதவி உயர்வு பெற்றார் ஏர் ஆசியா டோனி பெர்னாண்டஸ்

மலேசியாவின் மிகவும் அறியப்பட்ட பெருநிறுவன பிரமுகர்களில் ஒருவரான டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ், தான் இப்போது தாத்தாவாகியிருப்பதாக அறிவித்துள்ளார். இது அவரது தனிப் பட்ட வாழ்வில் ஒரு மைல்கல்லாக

Scroll to Top