தண்டவாளங்களில் மின் தடை மாலையில் ரயில் சேவைகள் தடை
கெலானா ஜெயா எல்ஆர்டி (LRT), கோலாலம்பூர் மோனோரயில் மற்றும் காஜாங் எம்ஆர்டிரயில் (MRT) வழித்தடங்களில் சேவைத் தடைகள் ஏற்பட்டுள்ளன. மாலை 6.10 மணிக்கு, மோசமான வானிலை காரணமாக […]
கெலானா ஜெயா எல்ஆர்டி (LRT), கோலாலம்பூர் மோனோரயில் மற்றும் காஜாங் எம்ஆர்டிரயில் (MRT) வழித்தடங்களில் சேவைத் தடைகள் ஏற்பட்டுள்ளன. மாலை 6.10 மணிக்கு, மோசமான வானிலை காரணமாக […]
இன்று அதிகாலை காஜாங்–செமெஞ்சே புறவழிச்சாலையில், ஒரு ஸ்போர்ட்ஸ் யூட்டிலிட்டி வாகனம் மற்றும் ஒரு பல்நோக்கு வாகனம் மோதிக்கொண்டதில் ஆறு பேர் காயமடைந்ததைத் தொடர்ந்து, மது அருந்திவிட்டு வாகனம்
டீசல் விலையில் ஏற்பட்ட கடுமையான உயர்வைத் தொடர்ந்து, இத்துறையில் செலவு நெருக்கடிகள் தீவிரமடைந்து வருவதால், தொழிற்சாலை பேருந்து நடத்துநர்கள் கட்டணங்களை 28% வரை உயர்த்த உள்ளனர். ஆறு
முவார் நாடாளுமன்ற உறுப்பினர் சையட் சாதிக் சையத் அப்துல் ரஹ்மான், (மார்ச் 28) பாடகியும் நடிகையுமான பெல்லா அஸ்தில்லாவுடனான தனது நிச்சய தார்த்தத்தை உறுதிப்படுத்தியபோது, தனது நெகிழ்ச்சியான
கடந்த புதன்கிழமை கூலிமில் உள்ள கூலிம் ஹை-டெக் பார்க் (KHTP) தொழிற்சாலை கட்டுமான தளத்தில் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்த விசாரணைகளுக்கு உதவுவதற்காக, ஒரு இணையதள
இங்குள்ள ஜாலான் ராயா பரத் சாலை யில், மது மற்றும் போதைப்பொருள் போதையில் வாகனம் ஓட்டி, ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் மரணத்திற்குக் காரணமானதாகக் கூறப்படும் ஒரு
கடந்த புதன்கிழமை, மூன்று காவல் துறை அதிகாரிகளுக்கு வேண்டு மென்றே காயம் ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், எட்டு பேர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாங்கள் குற்றமற்றவர்கள் என வாதிட்டனர்.
மத்திய கிழக்கில் நிலவும் மோதலைத் தொடர்ந்து ஏர்ஏசியாவின் கட்டணங்களில் ஒரு சிறிய உயர்வு ஏற்படக்கூடும், ஆனால் அவை கட்டுப்படியாகக்கூடியதாகவே இருக்கும் என்று கேபிடல் ஏ நிறுவனத்தின் தலைமைச்
சுற்றுலாப் பேருந்து மற்றும் சுற்றுலா வேன் நடத்துபவர்கள் தங்கள் விலைகளை 80 சதவீதம் வரை உயர்த்திக்கொள்ளலாம் என மலேசிய உள் சுற்றுலா சங்கம் (MITA) இன்று முதல்