சுபாங் தொகுதிக்கு இடைத்தேர்தல் இல்லை:- தேர்தல் ஆணையம்
சுபாங் நாடாளுமன்றத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து PKR கட்சியைச் சேர்ந்த வோங் சென் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாது என தேர்தல் ஆணையம் […]
சுபாங் நாடாளுமன்றத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து PKR கட்சியைச் சேர்ந்த வோங் சென் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாது என தேர்தல் ஆணையம் […]
போதைப்பொருள் வழக்கு தொடர்பாக இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசிய விமானி ஒருவரிடம் விசாரணை நடத்த, புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையைச் (NCID) சேர்ந்த
நியாகா@கோலாலம்பூர்’ திட்டத்தின் கீழ் சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் நவீனப்படுத்தவும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் முழுமை யான வெற்றியைப் பெறவில்லை. ஆண்டு இறுதிக்குள் 11,000 வணிகர்களுக்குப் பயனளிக்கும் வகையில்
கோத்தாதிங்கியில் பிறந்ததிலிருந்து தன்னால் பராமரிக்கப்பட்டு வந்த 16 மாதக் குழந்தையைத் தாக்கி, அதன் மீது ஏறி மிதித்ததன் விளைவாக அக்குழந்தை உயிரிழந்தது. திருமணத்திற்குப் புறம்பாகப் பிறந்த அக்குழந்தையை,
ஜனநாயகம் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான நிறுவனம் (IDEAS) வெளியிட்ட மலேசிய திறந்த வரவுசெலவுத் திட்டக் குறியீட்டின் (MyOBI) சமீபத்திய பதிப்பில், மாநில வரவுசெலவுத் திட்ட வெளிப்படைத் தன்மையில்
பிகேஆர்-ஐச் சேர்ந்த வோங் சென், சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இன்று முதல் விலகியுள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைப்பதற்காக, கடந்த புதன்கிழமையன்று நாடாளுமன்ற சபாநாயகர் ஜோஹரி
மலேசியர்கள் இசையமைப்பாளரும் இசை இயக்குநருமான லீ ஸீ வான் ஆகஸ்ட் 9 அன்று காலமானார். அவருக்கு வயது 47. செய்தி வெளியாகும் நேரத்தில் அவரது மரணம் குறித்த
ஷா ஆலம்: ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பல்பொருள் அங்காடியின் வாகன நிறுத்துமிடத்தில் 5 கிலோ விற்கும் அதிகமான மெத்தாம் பேட்டமைன் (methamphetamine) போதைப்பொருளைக் கடத்தியதாகக் குற்றம்
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்தியக் குடிமகன் ஒருவர், ஒரு தொழிலதிபரி டமிருந்து பெற்ற பணத்தை (RM503,000) திருப்பிச் செலுத்த வேண்டும் என்று இங்குள்ள அமர்வு நீதிமன்றம் (Sessions Court)