டிரான்ஸிட் 3′ (LRT3) ஷா ஆலம் வழித்தடம்இன்று , ஜூன் 28 பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் திறந்து வைக்கிறார்
பண்டார் உத்தமா முதல் ஜோஹான் செத்தியா வரை 37.8 கிலோமீட்டர் தூரம் கொண்ட ‘லைட் ரெயில் டிரான்ஸிட் 3’ (LRT3) ஷா ஆலம் வழித்தடம் முழுமையாக நிறைவடைந்து, […]
பண்டார் உத்தமா முதல் ஜோஹான் செத்தியா வரை 37.8 கிலோமீட்டர் தூரம் கொண்ட ‘லைட் ரெயில் டிரான்ஸிட் 3’ (LRT3) ஷா ஆலம் வழித்தடம் முழுமையாக நிறைவடைந்து, […]
கடந்த வியாழக்கிழமை நால்வரின் உடல்கள் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, அதற்கு மறுநாள் எஞ்சிய எட்டுப் பேரின் உடல்கள் விமானம் மூலம் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டன. ‘கத்தார் எனர்ஜி எல்என்ஜி’
ஒருதலைப் பட்சமாக அறிவித்ததைத் தொடர்ந்து, கெராக்கன் (Gerakan) கட்சி தனது ஜொகூர் மாநிலப் பிரிவை உடனடியாக இடைநீக்கம் செய்துள்ளது. சனிக்கிழமையன்று (ஜூன் 27) வெளியிடப்பட்ட அறிக்கையில், கெராக்கன்
பொதுச் சேவை துறை ஊழியர்களின் சுமையைக் குறைக்கும் வகையில், குறைந்த வாடகையில் அவர்களுக்கான வீடுகளை அரசாங்கம் நிர்மாணிக்க விருக்கிறது. அதிகரித்துவரும் வீட்டு வாடகைக் கட்டணங்கள் காரணமாக பல
சிலாங்கூரில் உள்ள ‘தேவைக்கேற்ற போக்குவரத்து’ (DRT) சேவைக்கான மாதந்தோறும் வழங்கப்படும் RM30 மானியம், தங்களின் நிதிச் சுமையைக் குறைத்துள்ளதாக வழக்கமான பயனர்கள், குறிப்பாக மாணவர்கள் கூறுகின்றனர். ஜூன்
ஏர் ஆசியா நிறுவனம், வரும் ஜூலை 1 முதல் சிங்கப்பூருக்கும் ஜகார்த்தாவுக்கும் இடையிலான தனது இடைநில்லாச் சேவை ஒன்றை நிறுத்தவுள்ளது. இந்த வழித்தடத்திலான தனது நேரடி விமானச்
பொதுச் சேவைத் துறையில் ஆகஸ்ட் 1 முதல் ‘கலப்பு பணி முறை’ (Hybrid Work Day – HBH) புதிய நடைமுறையாகச் செயல்படுத்தப்பட அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக
விஹாரா ஆர்ட்ஸ் வழங்கும் “ராமாயணம் – தர்மத்தின் நித்திய வெற்றி” நாட்டிய நாடகம், ஜூன் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் இரவு 8.00 மணிக்கு கோலாலம்பூரில்
நேற்று இரவு கைது நடவடிக்கை யிலிருந்து தப்பிக்க முயன்றபோது, ஜலான் பந்தாய் தலாம் (Jalan Pantai Dalam) அருகிலுள்ள மேம்பாலத்தி லிருந்து குதித்ததாகக் கருதப்படும் உள்ளூர் நபர்