இணையம் வழி கடன் மோசடி கும்பல் சந்தேகத்தின் பேரில், இந்தோனேசியர் உட்பட மூவர் கைது
இணையம் வழி கடன் மோசடி கும்பலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில், இந்தோனேசிய நாட்டவர் ஒருவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களில் ஒருவர் அந்தக் […]
இணையம் வழி கடன் மோசடி கும்பலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில், இந்தோனேசிய நாட்டவர் ஒருவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களில் ஒருவர் அந்தக் […]
சுகாதாரச் சுற்றுலா காரணமாக மருத்துவ நிபுணர்கள் நாட்டின் சுகாதார அமைப்பை விட்டு வெளியேறுகிறார்கள் என்ற மலேசிய சோசலிஸ்ட் கட்சியின் (PSM) குற்றச்சாட்டுகளை மலேசிய மருத்துவ சங்கம் (MMA)
சாலைப் போக்குவரத்துத் துறையின் (JPJ) சாலைப் பாதுகாப்புச் சின்னமாகத் தன் மீது வைக்கப்பட்ட நம்பிக்கைக்கு, தேசிய பாடகி, டத்தோ ஸ்ரீ சித்தி நூர்ஹலிசா தனது நன்றியுணர்வையும் பாராட்டையும்
பொது உயர்கல்வி நிறுவனங்களில் (IPTAs) மாணவர் சேர்க்கையானது, அதன் அடிப்படைக் கொள்கைகளையும் சம்பந்தப்பட்ட மாணவர்களையும் பாதிக்கும் அளவிற்கு இனி அரசியல் மயமாக்கப்படாது என்று உயர்கல்வி அமைச்சர் டத்தோ
சிலாங்கூர் சுல்தான் ஷரப்புடின் இட்ரிஸ் ஷா ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, சிலாங்கூரில் நடைபெறவுள்ள 2026 மலேசிய விளையாட்டுப் போட்டிகள் (சுக்மா) திட்டமிட்டபடி நடைபெறும். இளைஞர் மற்றும் விளையாட்டு
கோல சிலாங்கூரின் மக்கள் ஒரே தொலைநோக்குப் பார்வையுடன் அண்மையில் ஒன்று கூடினர்: “ஒற்றுமை மற்றும் கல்வி மூலம் எதிர் கால தலைமுறையினரின் வாழ்க்கையை மாற்றுவதே கல்வி யுத்தத்தின்
வேர்ல்டுவைடு ஹோல்டிங்ஸ் பிஎச்டி (WHB) நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் மின்னேற்றி நிலையங்களின் மேம்பாடு உட்பட, மாநிலத்தின் தூய்மையான எரிசக்தி சூழலமைப்பின் தயார்நிலை யைப் பொறுத்தே இதன் செயலாக்கம் அமையும்
கடந்த வாரம் இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் சம்பந்தப்பட்ட மும்முனை கொலை வழக்கில், 71 வயதான விவசாயி ஒருவர் மீது இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம்
கோலாலம்பூர்–சிரம்பான் கம்யூட்டர் வழித்தடம் நாட்டின் மிகவும் பரபரப்பான ரயில் பாதைகளில் ஒன்றாகும். இது தினமும் காலை 6 மணி முதல் நள்ளிரவு வரை சுமார் 18 சேவைகளை