உறவினர்களுடன் உல்லாச பட்டாசு வெடிப்பு :- எழுவர் காயம் நபர் கைது
இங்குள்ள டோபியார் கிராமம் ஒன்றில், பட்டாசு வெடித்து ஏழு பேர் காயமடைந்த சம்பவத்தில் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். பெண்டாங் மாவட்ட […]
இங்குள்ள டோபியார் கிராமம் ஒன்றில், பட்டாசு வெடித்து ஏழு பேர் காயமடைந்த சம்பவத்தில் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். பெண்டாங் மாவட்ட […]
ஒரு கோயிலுக்கு இடையூறு ஏற்படு வதைத் தவிர்ப்பதற்காக புக்கிட் மெர்டாஜம் மருத்துவமனை இடமாற்றம் செய்யப்படும் என்ற சமூக ஊடகக் கூற்றை, மருத்துவமனை பார்வையாளர் வாரியம் மறுத்துள்ளது. ஒரு
மத்திய கிழக்கில் நிலவும் மோதலின் வளர்ச்சியைத் தொடர்ந்து போதுமான மருந்து விநியோகம் இருப்பதை உன்னிப்பாகக் கண்காணிப்பதாகவும், நாட்டில் மருந்து விநியோகப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக முன்கூட்டியே நடவடிக்கைகளை
மலேசியாவில் இந்த ஆண்டு வெப்பம் தொடர்பான 15 பாதிப்புகள் பதிவாகி உள்ளன, இதில் ஒரு குழந்தையின் மரணமும் அடங்கும் என சுகாதார அமைச்சர் சுல்கெஃப்லி அமாட் தெரிவித்தார்.
சீனாவின் செங்டுவில் நேற்று நடைபெற்ற மதிப்புமிக்க அனைத்துலக நடனப் போட்டியான ‘தி டான்ஸ் ஆஃப் ஆசியா 2026’-ல் முதல் பரிசை வென்று, கிள்ளாங்கைச் சேர்ந்த 11 வயது
சிரம்பான், ஜாலான் டத்தோ ஷே அமாட் சாலையில் அமைந்துள்ள இரண்டு மாடி புத்தகக் கடையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM)
மத்திய கிழக்கில் மூண்டுள்ள சண்டையை அடுத்து கடந்த மூன்று வாரங்களில் அவ்வட்டாரத்திற்கான 2,500 விமானங்களை ஏர் இந்தியா ரத்துசெய்து விட்டது. விமான நிலையங்கள், வான்வெளிகள் மூடப்பட்டிருப்பதும் பாதுகாப்பு
பாரிசான் நேஷனலில் தொடர்ந்து ம இ கா நீடிக்க வேண்டும் என்றும், அதன் அடிமட்ட கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தற்போது கூட்டணியிலிருந்து
ஜோகூர் பாரு அருகே உள்ள செரி ஆலாம் பகுதியில் அமைந்த, பொது சாலையில் ஆபத்தான முறையில் பட்டாசுகளை வெடிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, காவல்துறை