கோலாலம்பூர்–சிரம்பான் ரயில் கம்யூட்டர் சேவை மேம்படுத்த வேண்டும்
கோலாலம்பூர்–சிரம்பான் கம்யூட்டர் வழித்தடம் நாட்டின் மிகவும் பரபரப்பான ரயில் பாதைகளில் ஒன்றாகும். இது தினமும் காலை 6 மணி முதல் நள்ளிரவு வரை சுமார் 18 சேவைகளை […]
கோலாலம்பூர்–சிரம்பான் கம்யூட்டர் வழித்தடம் நாட்டின் மிகவும் பரபரப்பான ரயில் பாதைகளில் ஒன்றாகும். இது தினமும் காலை 6 மணி முதல் நள்ளிரவு வரை சுமார் 18 சேவைகளை […]
இங்குள்ள ஜாலான் SS 5D/6யில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு இரட்டை மாடி அடுக்கு வீடுகளும் நான்கு வாகனங்களும் சேதமடைந்தன. சிலாங்கூர் தீயணைப்பு மற்றும்
தேசிய மகளிர் ஸ்குவாஷ் சாம்பியனான எஸ். சிவசங்கரி, இன்று சுவிட்சர்லாந்தின் சூரிச்சில் நடைபெறும் கிராஸ்ஹாப்பர் கோப்பை 2026 இறுதிப் போட்டியில் தனது இடத்தை உறுதி செய்வதற்காக, முன்னணி
கோலாலம்பூரில் உள்ள மொத்தம் 163 முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் அரசு நிலத்தில் கட்டப்பட்டவை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூட்டரசு பிரதேச அமைச்சர் ஹன்னா யோ தெரிவித்துள்ளார்.
முவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாதிக் சைட் அப்துல் ரஹ்மான், அரசியல் வாழ்க்கை பலரும் நினைப்பதை விட மிகவும் குறைவான கவர்ச்சியும், நிதி ஆதாயமும் கொண்டது என்று
போதைப்பொருள் கலந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு, ஒரு செல்வாக்கு மிக்க நபருக்குச் சொந்தமானது என நம்பப்படும் இனிப்புகளைச் சாப்பிட்டதே, கடந்த வாரம் மூன்று வயது சிறுமிக்கு போதைப்பொருள் சோதனை
ஹரியான் மெட்ரோவின் வரைகலை வடிவமைப்பாளரான மறைந்த முகமது பைசல் முகமது ஃபௌசியின் குடும்பத்தினருக்கு, தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீபஹ்மி ஃபட்சில் இன்று தனது இரங்கலைத் தெரிவித்தார்.
புனிதமான இந்து சின்னத்தை அவமதித்ததாகக் கூறப்படும் குற்றச் சாட்டின் பேரில் மே 17 அன்று குற்றம் சாட்டப்படவுள்ள செயற்பாட்டாளர் தமீம் தாஹ்ரி அப்துல் ரசாக்கைக் கண்டு பிடித்து
உணர்வுகளின் மொழி கவிதை… இதயங்கள் இணையும் இனிய தருணம் கவிதை… அந்த இனிய தருணத்தை சேர்ந்து பகிர்ந்து கொள்ள, உங்களை அன்புடன் அழைக்கிறோம். நாள் : 26-04-2025