மும்பை அனைத்துலக விமான நிலைய (டெர்மினில் 1) தீ விபத்து
மும்பை விமான நிலையத்தின் டெர்மினல் 1-க்குள் தீ விபத்து ஏற்பட்டது. மும்பை தீயணைப்பு படையின் தலைமை தீயணைப்பு அதிகாரி ரவீந்திர அம்புல்கேகரின் கூற்றுப்படி, டெர்மினலுக்குள் இருந்த கேபிள் […]
மும்பை விமான நிலையத்தின் டெர்மினல் 1-க்குள் தீ விபத்து ஏற்பட்டது. மும்பை தீயணைப்பு படையின் தலைமை தீயணைப்பு அதிகாரி ரவீந்திர அம்புல்கேகரின் கூற்றுப்படி, டெர்மினலுக்குள் இருந்த கேபிள் […]
வர்த்தக கப்பல் போக்குவரத்துக்கு ஏதுவாக ஈரான் தனது ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க இசைந்துள்ளதால் அமெரிக்கா, இஸ்ரேல் உடன் 2 வாரம் போர் நிறுத்தம் நேற்று ஏற்பட்டது. நாளை
ஈரான் தங்கள்மீது தொடர்ந்து டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருவதாகவும், பதற்றம் அதிகரிப்பதைத் தடுக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் சபை
மத்திய கிழக்கில் நிலவிவந்த போர்ச்சூழலுக்குத் தீர்வுகாணும் வகையில் அமெரிக்காவும் ஈரானும் சண்டையை நிறுத்த ஒப்புக் கொண்டுள்ளதை இந்தியா வரவேற்றுள்ளது. இது மத்திய கிழக்கில் நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும்
ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் தாக்குலில் ஈரானின் முக்கிய தலைவர்கள் மற்றும் ராணுவ தளபதிகள் கொல்லப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே இஸ்ரேல்
இந்தியா-ரஷ்யா கூட்டுத் தயாரிப்பான பிரமோஸ் (BrahMos) அதிவேக ஏவுகணை மற்றும் ஜிர்கான் (Zircon) ஏவுகணைகளை வடிவமைத்த ரஷ்யாவின் முன்னணி ஏவுகணை விஞ்ஞானி அலெக்சாண்டர் லியோனோவ் ( வயது
அமெரிக்காவின் தலைநகராக வாஷிங்டன் டி.சி. நகரில் விரைவில் மேயர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த் தேர்தலில் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ரினி சம்பத் (31) ஜனநாயக கட்சி
ஆப்கானிஸ்தானில் 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, டெல்லி என்.சி.ஆர். பகுதியிலும் நில அதிர்வுகளை உணரப்பட்டன. இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி, தராவான் அருகே 71.01 டிகிரி
பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள நினாய் அக்கியூனோ அனைத்துலக விமான நிலையத்தின் முனையம் 1ல் மேற்கூரை திடீரெனச் சரிந்து விழுந்தது. இச்சம்பவம் நேற்று காலை 10.43 மணிவாக்கில்