UPUonline வழியாக விண்ணப்பிக்கும் கால அவகாசம்
எஸ்பிஎம் (SPM) மாணவர்கள் உயர் கல்வி படிப்புகளுக்கு UPUonline வழியாக விண்ணப்பிக்க ஏப்ரல் 12 வரை அவகாசம் உள்ளது என்று உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இருப்பினும், எஸ்டிபி்எம் […]
எஸ்பிஎம் (SPM) மாணவர்கள் உயர் கல்வி படிப்புகளுக்கு UPUonline வழியாக விண்ணப்பிக்க ஏப்ரல் 12 வரை அவகாசம் உள்ளது என்று உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இருப்பினும், எஸ்டிபி்எம் […]
மின் விநியோக பழுதுபார்ப்பு பணிகள் முடிந்ததைத் தொடர்ந்து புத்ராஜெயா பாதையில் சேவைகள் நேற்று காலை வழக்கம் போல் மீண்டும் தொடங்கியதாக ரேபிட் ரெயில் எஸ்டிஎன் பெர்ஹாட் (ரேபிட்
ஜொகூர் பாருவில், பண்டான் மொத்த விற்பனை சந்தையில் சில்லறை விற்பனை மற்றும் உணவு விற்பனை நிலையங்களில் ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரை குடியேற்ற அதிகாரிகள் கண்டுபிடித்ததை அடுத்து எண்பத்தொரு வெளிநாட்டு
கடந்த ஆண்டு ஜூன் மாத நடுப்பகுதி யில் இருந்து டெலிகாம் மலேசியா (TM) நிறுவனத்திற்கு சொந்தமான கேபிள் களைத் திருடி எட்டு மாநிலங்களில் குற்றங்களைச் செய்து வந்த
மலேசியர்கள் நோன்புப் பெருநாளுக்கு தயாராக உதவும் வகையில், ஏப்ரல் மாதத்தில் திட்டமிடப்பட்டதை விட, நாளை முதல் படிப்படியாகக் கொண்டு வரவு வைக்கப்படும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம்
குந்தவையை கொஞ்ச காலம் குந்த வையுங்கள் என்று மேடையில் நடிகர் பார்த்திபன் சொன்ன கமெண்ட் ரசிகர்கள் மத்தியில. பெரும் பரபரப்பை ஏற்படுத்திருந்தது அண்மையில். . பொன்னியின செல்வன்
இன்று கிள்ளான் காவல் நிலையத்தில் இந்தப் மூதாட்டியை கண்டேன். யாரோ அவரை காவல் நிலையத்திற்கு அனுப்பி யுள்ளனர். அவருக்கு டிமென்ஷியா குறைபாடு இருப்பதாகத் தெரிகிறது. அவரது முகவரி
*”நாங்கள் தமிழர்”* என்ற கருப்பொரு ளில் *மலேசியத் தமிழர்களின்* பிறப்புச் சான்றிதழில் *தமிழர்* எனும் இன அடையாளத்தை மீண்டும் நிறுவக்கோரி மலேசிய அரசாங்கத்திடம் கோரிக்கை வழங்குவதற்காக, மலேசியத்
தமிழ் ஸ்டார் ‘தல ‘அஜித் குமாரின் சகோதரர் அனில் குமார், ஹாலிவுட் காதல் நகைச்சுவை படமான கோகோ & நட்டில்( coco & nut )நடிகராக அறிமுகமாக