Vimarsagan Media

Author name: Bathmini Raja

India

தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா விவாகரத்து வழக்கு ஆகஸ்ட் 7, க்கு ஒத்திவைப்பு .

தமிழக முதலமைச்சரும் நடிகருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா சொர்ணலிங்கம் சம்பந்தப்பட்ட விவாகரத்து வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு இன்று (ஜூன் 15) […]

World

அமெரிக்க-ஈரான் அமைதி ஒப்பந்தம் நிறைவு; ஹார்முஸ் ஜலசந்தியில் கடற்படை முற்றுகை திரும்ப பெறப்படும்

அமெரிக்காவும், ஈரானும் அமைதி ஒப்பந்தத்தை எட்டியதை அடுத்து, ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதாகவும், அதன் மீதான கடற்படை முற்றுகையை உடனடியாக அகற்றுவதாகவும் அதிபர் டிரம்ப் அறிவித்தார்.இது குறித்து

Malaysia

புதிதாக நிறுவப்பட்ட மலேசிய ஊடக மன்றத்தின் தலைவராக முன்னாள் கூட்டரசு நீதிபதி நளினி பத்மநாதன்

புதிதாக நிறுவப்பட்ட மலேசிய ஊடக மன்றத்தின் (எம்.எம்.சி) தலைவராக முன்னாள் கூட்டரசு நீதிமன்ற நீதிபதி நளினி பத்மநாதன் நியமிக்கப்பட்டு ள்ளார். இந்த நியமனம், மன்றத்தின் ஆரம்பகட்ட வளர்ச்சிக்கு

Malaysia

தஞ்சோங் மாலிம் தமிழ் தொடக்கப் பள்ளி:- புத்தாக்கத் துறை அமைச்சர் ட்ரோன் அறை திறந்து வைத்தார்.

ஒரு எஸ்டேட் தமிழ் தொடக்கப் பள்ளி ட்ரோன் அறையை அமைத்த முயற்சி, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் துறை அமைச்சர் சாங் லி காங்கின் பாராட்டைப் பெற்றுள்ளது.

India

நடிகர் ஜெமினி கணேசனின் பேத்தி டாக்டர் பிரியா செல்வராஜ், தனது 52-வது வயதில் எவரெஸ்ட் சிகரம் அடைந்தார்

பிரபல பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசனின் பேத்தி மற்றும் மூத்த கருத்தரிப்பு சிகிச்சை நிபுணரான டாக்டர் பிரியா செல்வராஜ், தனது 52-வது வயதில் எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக

World

அமெரிக்கா, ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம் ;- கையெழுத்தாகும் தேதியில் குழப்பம் நீடிப்பு!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) கையெழுத்தாகும்

World

அமெரிக்காவில் இந்தியர்கள் அபார புத்தியால் புதியதொரு சாதனை!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அங்குள்ள வெளிநாட்டினரை வெளியேற்ற பல்வேறு வழிகளை கையாண்டு வரும் நிலையில், இந்திய வம்சாவளியினர் தங்களின் அபார புத்தியால் புதியதொரு சரித்திர சாதனையைப்படைத்துள்ளனர்.

Malaysia

பாலத்தில் இருந்து தூக்கிவீசப்பட்ட விபத்து:- 27 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மரணம்

வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் (என்எஸ்இ) வியாழக்கிழமை (ஜூன் 11) காலை எட்டு மணியளவில் நேர்ந்த விபத்தில் 27 வயது மோட்டார் சைக்கிளோட்டி மரணமடைந்தார். நகரை நோக்கிச் சென்றுகொண்டிருந்த அந்த

Malaysia

ஜோ லோவுக்கு சொந்தமான ஓர் ஆடம்பர வில்லாவைப் பறிமுதல் செய்ய சைப்ரஸ் நீதிமன்றம் உத்தரவு

பணமோசடி தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தலைமறைவான மலேசிய தொழிலதிபர் லோ டேக் ஜோ, ஜோ லோ என்று பரவலாக அறியப் படுபவருக்குச் சொந்தமான ஒரு ஆடம்பர

Scroll to Top