Vimarsagan Media

Author name: Bathmini Raja

Malaysia

தேசிய முன்னணி கூட்டணி இல்லையென்றால் ஒற்றுமை அரசாங்கம் சாத்தியமில்லை

பாரிசான் நேஷனல் தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, கூட்டணியின் 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லாமல் ஒற்றுமைக் கூட்டணி அரசாங்கத்தை அமைத்திருக்க முடியாது என்று அரசியல் எதிரிகளுக்கு நினைவூட்டியுள்ளார். […]

India

சுடுகாடுகள் அருகே டாஸ்மாக் வைக்கலாம்: முதல்வருக்கு நடிகர் பார்த்திபன் யோசனை

டாஸ்மாக் கடைகளை ஊர்களின் ஒதுக்குப்புறத்தில் சுடுகாடுகளின் அருகே வைக்கலாம் என நடிகர் பார்த்திபன் யோசனை இதுகுறித்து விடியோ வெளியிட்டுள்ள பார்த்திபன், “எம்ஜிஆர் காலத்திலிருந்தே டாஸ்மாக்கை ஒழிக்க முயற்சிக்கப்பட்டு

World

79-ஆவது கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பார்வையாளர்களின் கவனம் ஈர்த்த தமிழ் அழகி தபிதா மேரி

சிறு வயதில் மாடலிங் துறையில் ஈடுபட விரும்பினேன். ஆனால், தமிழ்க் குடும்பத்தில் வளர்ந்ததால், அந்த எண்ணம் நிராகரிக்கப்பட்டது. பிறகு, ஒப்பனை மீதான ஈர்ப்பு, விளம்பரத் துறையில் எனது

Malaysia

இன்று சுங்கைப் பட்டாணியில் நடந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட ஆறு பேர் உயிரிழப்பு

இன்று பிற்பகல் இங்கு நடந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட ஆறு பேர் உயிரிழந்ததாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது. சுங்கைப் பட்டாணி இன்று கம்போங்

Malaysia

மலேசிய இந்திய மக்கள் கட்சிக்கு () பரிசான் நே‌‌ஷனல் கூட்டணி சேர அழைப்பு விடுப்பு

மலேசிய இந்திய மக்கள் கட்சிக்கு (எம்ஐபிபி) பரிசான் நே‌‌ஷனலில் கூட்டணி சேர அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதை மலேசிய இந்திய மக்கள் கட்சியின் தலைவர் புனிதன் உறுதிசெய்துள்ளார்.

General

அதிக எண்ணிக்கையிலான கோடீஸ்வரர்கள் வாழும் நாடுகள்

13 மில்லியன் மக்கள் வறுமையில் வாழ்வதாக தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு ஒன்று தெரிவித்துள்ளதாக சமீபத்தில் ஒரு செய்தி வெளியானது. இந்நிலையில், அதிக எண்ணிக்கை யிலான கோடீஸ்வரர்கள் வாழும்

World

அமெரிக்க அரசின், ஏஐ துறையின் மூத்த கொள்கை ஆலோசகராக பணியிலிருந்து ஸ்ரீராம் கிருஷ்ணன் விலகல்

டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசின், ஏஐ துறையின் மூத்த கொள்கை ஆலோசகராக பணியாற்றி வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன், இம்மாத இறுதியில் தனது

Malaysia

வரவிருக்கும் ஜொகூர் மாநிலத் தேர்தலில் டிஏபி கட்சி தனது செல்வாக்கை விரிவுபடுத்தவுள்ளது.

வரவிருக்கும் ஜொகூர் மாநிலத் தேர்தலில் டிஏபி கட்சி தனது செல்வாக்கை விரிவுபடுத்த உள்ளது. 2022 தேர்தலில் போட்டியிட்ட 14 தொகுதிகளை விட அதிகரித்து, இந்த முறை 17

India

வருங்காலத்தில் மனிதர்கள் குடிப்பதை விட அதிக தண்ணீர் ஏஐ-க்கு தேவைப் படும்: ஐ.நா. பல்கலைக்கழக எச்சரிக்கை

வருங்​காலத்​தில் செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) தொழில்​நுட்​பத்​துக்கு மனிதர்​கள் குடிப்​ப​தை​விட அதிக தண்​ணீர் தேவைப்​படலாம் என ஐ.நா. பல்​கலைக்​கழக அறிக்கை எச்​சரிக்கை விடுத்​துள்​ளது. ஐ.நா. பல்​கலைக்​கழகத்​தின் தண்​ணீர், சுற்​றுச்​சூழல்

Scroll to Top