Vimarsagan Media

Author name: Bathmini Raja

Malaysia

தேசிய ஸ்குவாஷ் வீராங்கனை எஸ். சிவசங்கரி, சடோமி வதனாபேவை வீழ்த்தி,அரையிறுதிக்கு முன்னேறினார்.

தேசிய ஸ்குவாஷ் வீராங்கனை எஸ். சிவசங்கரி, புதன்கிழமை (ஜூன் 17) அன்று ஜப்பானின் சடோமி வதனாபேவை வீழ்த்தி, PSA ஸ்குவாஷ் டூர் ஃபைனல்ஸின் அரையிறுதிக்கு முன்னேறினார். பிரான்சின் […]

World

400-க்கும் மேற்பட்ட உயிருள்ள பூனை , பதப்படுத்தப்பட்ட 80 பூனைகளின் சடலங்களையும் காவல்துறை மீட்பு

ஹோ சி மின் நகரம்: விலங்குகளைத் திருடுவதில் ஈடுபட்டிருந்த ஒரு கும்பலை அதிகாரிகள் முறியடித்ததைத் தொடர்ந்து, இறைச்சிக்காகக் கொண்டு செல்லப்படவிருந்ததாக நம்பப்படும் 400-க்கும் மேற்பட்ட பூனைகள் வியட்நாமில்

Malaysia

48-ஆவது திருமுறை ஓதும் விழா

எதிர்வரும் 21 ஜூன் 2026 ஞாயிற்றுக்கிழமை (திருவள்ளுவராண்டு 2057 ஆனி் 7ம் நாள்) மலேசிய இந்து சங்க காப்பார் வட்டாரப் பேரவையின் ஏற்பாட்டில் 48 வது திருமுறை

India

ராஜபக்‌சக்களை துரத்தும் கடந்தகாலம்! அடுத்த கைது பட்டியலில் யார்!

பல்வேறு மோசடி குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையதாக குற்றம் சுமத்தப் பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ச,பசில் ராஜபக்ச,யோசித ஆகியோர் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், இன்றையதினம்(17) யோஷித ராஜபக்ச

India

பிரதமராக மோடி இருக்கும் வரை அந்நாட்டின் மீது யாராவது தாக்கினால் , அமெரிக்கா கட்டாயம் உதவிக்கு வரும்”

பிரான்சில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டின் போது தினத்தந்தி செய்தி நிறுவனத்தின்படி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர்,

Malaysia

இரயில் தண்டவாள குண்டுவெடிப்பு சம்பவம்: இரு குற்றவாளிகளை மலேசிய அரச காவல் துறை நாடு கடத்தியது

தங்கள் சொந்த நாட்டில் நடந்த இரயில் தண்டவாள குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாக நம்பப்படும், தலைமறைவான இரண்டு இந்தியக் குற்றவாளிகளை மலேசிய அரச காவல் துறை (PDRM) நாடு

World

ஆஸ்திரியா தலைநகரம் வியன்னா உலகின் மிகச் சிறந்த, வாழத் தகுதியான நகரங்கள் பட்டியலில் முதலிடம்

ஒவ்வொரு ஆண்டும் எகனாமிஸ்ட் இன்டெலிஜென்ஸ் யூனிட் (Economist Intelligence Unit – EIU) என்ற அமைப்பு, உலகெங்கிலும் உள்ள முக்கிய நகரங்களின் வாழ்க்கைச் சூழல், பாதுகாப்பு, உள்கட்டமைப்பு

Malaysia

2.5 மில்லியன் ரிங்கிட் லஞ்ச மோசடி :- மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் 13 பேரைக் கைதுசெய்தது

வடப்பகுதியில் ஏறக்குறைய 2.5 மில்லியன் ரிங்கிட் ($790,000) லஞ்ச மோசடியின் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் 13 பேரைக் கைதுசெய்துள்ளது.பிடிபட்டோரில் எட்டுப் பேர் அரசாங்க ஊழியர்கள்.

Malaysia

மலேசியர்கள், B40 மற்றும் M40 குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர் கல்வி வாய்ப்புகளில் கேள்விக்குறி

பொதுப் பல்கலைக்கழகங்கள் செல்வந்தர்களுக்கு இடங்களை விற்பனை செய்வதாகவும், பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் “பின்வாசல்” வழிகள் மூலம் நுழைந்ததாகவும் கூறிய தனது குற்றச்சாட்டைப் பாதுகாக்க, கெடா சட்டமன்ற உறுப்பினர் ஒருவர்

Scroll to Top