ரன்வீர் சிங் – தீபிகா :- தங்களது 2 வது குழந்தையின் வரவை அறிவிப்பு
பாலிவுட்டின் நட்சத்திர ஜோடியான ரன்வீர் சிங் – தீபிகா படுகோன், தங்களது இரண்டாவது குழந்தையை எதிர்நோக்கி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். கடந்த 2018ம் ஆண்டு ரன்வீர் சிங், […]
பாலிவுட்டின் நட்சத்திர ஜோடியான ரன்வீர் சிங் – தீபிகா படுகோன், தங்களது இரண்டாவது குழந்தையை எதிர்நோக்கி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். கடந்த 2018ம் ஆண்டு ரன்வீர் சிங், […]
அமெரிக்காவில் ‘டிப்ஸ்களுக்கு வரி இல்லை’ என்ற அரசின் கொள்கையின் முதலாம் ஆண்டு நிறைவையொட்டி அதிபர் டொனால்டு டிரம்ப், தன் அலுவலகத்தில் தனக்கு பிடித்த ‘மெக்டொனால்ட்ஸ்’ நிறுவனத்தின் ‘சீஸ்
எஸ்பிஎம் (spm) மற்றும் எஸ்டிபிஎம் சிஜில் (stpm) சான்றிதழ்களைப் பெற்றவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கப் படும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு நிலையான வரம்பு எதுவும் இல்லை; மாறாக, அவர்களின்
2025-ஆம் ஆண்டுக்கான SPM தேர்வின் நன்னெறிப் பாடத் தாளின் தரமதிப்பீடு குறித்த புகார்களைத் தொடர்ந்து, கல்வி ஆர்வலர்கள் செவ்வாய்க்கிழமை கூட்டரசுப் பிரதேசக் கல்வித் துறையைச் சந்திக்க உள்ளனர்.
இங்குள்ள கோத்தா ஜெயாவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 19) நண்பகல் வாக்கில் நடந்ததாக நம்பப்படும் இந்தச் சம்பவத்தில், இரண்டு
இணையவழி QR) குறியீட்டைப் பயன்படுத்தி,ஹருமானிஸ் மாம்பழ விற்பனை மோசடியில் ஒரு கும்பலால் ஏமாற்றப்பட்ட வியாபாரி ஒருவருக்கு RM25,280 இழப்பு ஏற்பட்டது. தனது வங்கிக் கணக்கிலிருந்து அங்கீகரிக்கப்படாத பணம்
ஒன்பது நாட்களாகத் தலைமறைவாக இருந்த தப்பியோடிய கைதி ஒருவர், ஜாலான் பத்து 14, ஜாலான் கோம்பாக் லாமா சாலையில் மீண்டும் பிடிக்கப் பட்டார். ஏப்ரல் 9 அன்று
சிலாங்கூர், பத்து கேவ்ஸ் பகுதியில் சமூகம் சார்ந்த பல்துறை உளவியல் ஆலோசனை, சிகிச்சை மற்றும் பயிற்சி மையம் ஒன்றை நிறுவுவதற்காக நிதி திரட்டும் நோக்கத்திற்கு அடித்தளம் ஆரம்பிக்க
இங்குள்ள பொழுதுபோக்கு மையங் களில் நடத்தப்பட்ட சோதனைகளைத் தொடர்ந்து, போதைப்பொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டவர்களில் இரண்டு காவல் துறையினரும் அடங்குவர்; அங்கு வந்த 87 வாடிக்கையாளர்கள் சட்டவிரோத