Vimarsagan Media

Author name: Bathmini Raja

Malaysia

தங்கள் நற்பெயரைக் காப்பதற்காக கொடுமைப்படுத்துதல் சம்பவங்களை பள்ளிகள் மறைக்கக் கூடாது:- பிரதமர்

தங்கள் நற்பெயரைக் காப்பதற்காக கொடுமைப்படுத்துதல் சம்பவங்களை பள்ளிகள் மறைக்கக் கூடாது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று நினைவூட்டினார். பாதிக்கப்பட்டவர் களைப் பாதுகாப்பதற்கும், இப்பிரச்சனையைத் திறம்படக் கையாள்வதற்கும் […]

Malaysia

சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்ததாக, 23 வயதான சமூக ஊடகப் பிரபலத்தின் மீது குற்றச்சாட்டு

கடந்த மாதம் சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்ததாக, 23 வயதான சமூக ஊடகப் பிரபலத்தின் மீது இன்று அமர்வு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. நீதிபதி

World

நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்:- மக்கள் அச்சம்

நியூசிலாந்தின் தென் தீவுப் பகுதியில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக் கம் ஏற்பட்டுள்ளது. இந்த கடுமையான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால், மக்கள் அச்சம் அடைந்து

Entertainment

தாய்மையின் மகிழ்ச்சியில் சமந்தா: எளிமையான முறையில் வளைகாப்பு

நெருங்கிய குடும்பத்தினர் மட்டும் பங்கேற்றனர். சமந்தாவின் வளைகாப்பு நிகழ்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. டைரக்டர் ராஜ்நிதி மோருவை 2-வது திருமணம் செய்து கொண்ட சமந்தா

Malaysia

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை:- சரக்கு, பொதுச் சேவை வாகனமோட்டி 16 பேர் போதைப்பொருள் பயன்பாடு

ஜொகூர் சாலைப் போக்குவரத்துத் துறை ஜூலை 1ஆம் தேதி முதல் ஜூலை 15ஆம் தேதி இரவு 10.30 மணி வரை நடத்திய ஒருங்கிணைந்த போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின்போது

Malaysia

ஜூலை 1-ஆம் தேதி புதிய கடப்பிதழ்கள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து 36,928 கடப்பிதழ்கள் வழங்கப்பட்டு வந்துள்ளன

இந்தப் புதிய கடப்பிதழ்கள் (passport), 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மலேசியர்கள் 5 ஆண்டுகள் அல்லது 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் காலத்தைத் தேர்வுசெய்ய அனுமதிக்கிறது; இதில்

Malaysia

2023 மற்றும் 2025-ஆம் ஆண்டு இடைப் பட்ட காலத்தில் 3,000-க்கும் மேற்பட்ட மருத்துவ அதிகாரிகள் வெளியேற்றம்

2023 மற்றும் 2025-ஆம் ஆண்டு இடைப் பட்ட காலத்தில் 3,000-க்கும் மேற்பட்ட மருத்துவ அதிகாரிகள் பொது சுகாதாரத் துறையிலிருந்து வெளியேறியுள்ளதாக டத்தோ ஸ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அகமது

Malaysia

மலேசியாவில் இஸ்ரேலியர்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள்: அன்வார்

இஸ்ரேலியக் குடிமக்கள் மலேசியாவு க்குள் கண்டறியப்பட்டால் அவர்கள் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள் என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிப்பதில்லை என்ற தெளிவான கொள்கையை

Malaysia

RM200 மில்லியன் மதிப்பிலான ‘eFishery’ திட்டத்தில் KWAP ஏமாற்றப் பட்டது என்று அன்வார் தெரிவித்தார்

இந்தோனேசியாவைச் சேர்ந்த ‘eFishery’ எனும் மீன்வளர்ப்புத் துறை சார்ந்த புதிய நிறுவனத்தில் (start-up) சுமார் 200 மில்லியன் ரிங்கிட் முதலீடு செய்யுமாறு ‘Retirement Fund Inc’ (KWAP)

Scroll to Top