Vimarsagan Media

Author name: Bathmini Raja

Malaysia

எஸ்டிபிஎம் தேர்வில், திரெங்கானு ஏழாவது ஆண்டாக நாட்டின் சிறந்த மாநிலம் என்கிற நிலையை தக்க வைப்பு

2025 ஆம் ஆண்டுக்கான ஒட்டுமொத்த தரப்புள்ளி சராசரி (CGPA) 3.18-ஐப் பதிவுசெய்ததன் மூலம், மலேசிய உயர் கல்வித் தேர்வு (STPM) தேர்வில், திரெங்கானு தொடர்ந்து ஏழாவது ஆண்டாக […]

Uncategorized

2025 ஆம் ஆண்டுக்கான எஸ்டிபிஎம் STPM) தேர்வில், மொத்தம் 1,336 பேர் 4.00 CGPA) தரப்புள்ளி பெற்றுள்ளனர்.

2025 ஆம் ஆண்டுக்கான மலேசிய உயர் கல்வித் தேர்வு (STPM) தேர்வில், மொத்தம் 1,336 தேர்வர்கள் 4.00 என்ற முழுமையான ஒட்டுமொத்த தரப்புள்ளி சராசரியை (CGPA) பெற்றுள்ளனர்.

Malaysia

ஹைட்ரோஷாப் எஸ்.டி.என். பி.எச்.டி அதன் இயக்குநருக்கு எதிரான 7.5 மில்லியன் ரிங்கிட் இலஞ்சம் வழக்கு

கோலாலம்பூர் டவரின் நிர்வாகத்தையும் சலுகையையும் விரைவாகக் கையகப் படுத்துவதற்காக, ஹைட்ரோஷாப் எஸ்.டி.என். பி.எச்.டி மற்றும் அதன் இயக்குநருக்கு எதிராகக் கூறப்படும் 7.5 மில்லியன் ரிங்கிட் இலஞ்சம் தொடர்பான

Malaysia

RM156,336 மதிப்புள்ள 32 இலஞ்சப் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, ஒரு அரசு ஊழியர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

RM156,336 மதிப்புள்ள 32 இலஞ்சப் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, ஒரு அரசு ஊழியர் இன்று இங்குள்ள அமர்வு நீதிமன்றத்தில் தனது குற்றத்தை மறுத்து வாதிட்டார். கெமாமன் நகராட்சி மன்றத்தின்

Malaysia

தேசிய ஸ்குவாஷ் வீராங்கனை எஸ். சிவசங்கரி, சடோமி வதனாபேவை வீழ்த்தி,அரையிறுதிக்கு முன்னேறினார்.

தேசிய ஸ்குவாஷ் வீராங்கனை எஸ். சிவசங்கரி, புதன்கிழமை (ஜூன் 17) அன்று ஜப்பானின் சடோமி வதனாபேவை வீழ்த்தி, PSA ஸ்குவாஷ் டூர் ஃபைனல்ஸின் அரையிறுதிக்கு முன்னேறினார். பிரான்சின்

World

400-க்கும் மேற்பட்ட உயிருள்ள பூனை , பதப்படுத்தப்பட்ட 80 பூனைகளின் சடலங்களையும் காவல்துறை மீட்பு

ஹோ சி மின் நகரம்: விலங்குகளைத் திருடுவதில் ஈடுபட்டிருந்த ஒரு கும்பலை அதிகாரிகள் முறியடித்ததைத் தொடர்ந்து, இறைச்சிக்காகக் கொண்டு செல்லப்படவிருந்ததாக நம்பப்படும் 400-க்கும் மேற்பட்ட பூனைகள் வியட்நாமில்

Malaysia

48-ஆவது திருமுறை ஓதும் விழா

எதிர்வரும் 21 ஜூன் 2026 ஞாயிற்றுக்கிழமை (திருவள்ளுவராண்டு 2057 ஆனி் 7ம் நாள்) மலேசிய இந்து சங்க காப்பார் வட்டாரப் பேரவையின் ஏற்பாட்டில் 48 வது திருமுறை

India

ராஜபக்‌சக்களை துரத்தும் கடந்தகாலம்! அடுத்த கைது பட்டியலில் யார்!

பல்வேறு மோசடி குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையதாக குற்றம் சுமத்தப் பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ச,பசில் ராஜபக்ச,யோசித ஆகியோர் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், இன்றையதினம்(17) யோஷித ராஜபக்ச

India

பிரதமராக மோடி இருக்கும் வரை அந்நாட்டின் மீது யாராவது தாக்கினால் , அமெரிக்கா கட்டாயம் உதவிக்கு வரும்”

பிரான்சில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டின் போது தினத்தந்தி செய்தி நிறுவனத்தின்படி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர்,

Scroll to Top